Tag: Battinaathamnews

சீரற்ற வானிலை காரணமாக ஜனாதிபதி தலைமையில் அவசர கூட்டம்

சீரற்ற வானிலை காரணமாக ஜனாதிபதி தலைமையில் அவசர கூட்டம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தலைமையிலான அவசர கூட்டமொன்று தற்போது இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கூட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், நிலைமையை ...

கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகள் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு பூட்டு

கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகள் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக பெய்துவரும் அடை மழையினையடுத்த ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் நாளை (27) வியாழக்கிழமை முதல் மறு அறிவித்தல் ...

தாழமுக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் இன்றைய அறிவிப்பு

தாழமுக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் இன்றைய அறிவிப்பு

இலங்கைக்குத் தென்கிழக்காக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து மட்டக்களப்புக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 210 கிலோ மீற்றர் தூரத்தில் வட அகலாங்கு 5.9°N இற்கும் ...

க.பொ.த. உயர் தர பரீட்சை இரண்டு நாட்களுக்கு ஒத்திவைப்பு

க.பொ.த. உயர் தர பரீட்சை இரண்டு நாட்களுக்கு ஒத்திவைப்பு

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர் தர பரீட்சை இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ...

இந்தோனேசிய தலைநகரில் நாய், பூனை மற்றும் வௌவால் இறைச்சி விற்க தடை

இந்தோனேசிய தலைநகரில் நாய், பூனை மற்றும் வௌவால் இறைச்சி விற்க தடை

இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவில் ரேபிஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் நாய், பூனை மற்றும் வௌவால் இறைச்சி விற்பனை மற்றும் சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நகர ஆளுநர் தெரிவித்துள்ளார். ...

பெரியகல்லாறில் ஆற்றுவாய் வெட்டும் பணிகள் முன்னெடுப்பு

பெரியகல்லாறில் ஆற்றுவாய் வெட்டும் பணிகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று மற்றும் மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையினை குறைக்கும் வகையில் பெரியகல்லாறில் ஆற்றுவாய் வெட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ...

மட்டக்களப்பில் பல பிரதேசங்களுக்கான போக்குவரத்து துண்டிப்பு- 210 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சம்;26 வீடுகள் சேதம்

மட்டக்களப்பில் பல பிரதேசங்களுக்கான போக்குவரத்து துண்டிப்பு- 210 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சம்;26 வீடுகள் சேதம்

சீரற்ற கால நிலையை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தாழ் நிலப்பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன் 8 பிரதேச செயலகப் ...

வல்வெட்டித்துறையில் “மேதகு” பிறந்தநாள்;  கேக் வெட்டி கொண்டாட்டம்

வல்வெட்டித்துறையில் “மேதகு” பிறந்தநாள்; கேக் வெட்டி கொண்டாட்டம்

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71 ஆவது பிறந்த நாள் இன்று (நவம்பர் 26) அவரது பூர்வீக ...

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன; அமைச்சர் சந்திரசேகர்

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன; அமைச்சர் சந்திரசேகர்

இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. அவர்களை நாம் நிச்சயம் பாதுகாப்போம். அதேபோல கடல்வளங்களை பாதுகாப்பதற்கும், ஏற்றுமதியை நோக்கி நகர்வதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது என்று ...

கதிர்காம பக்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கதிர்காம பக்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மொனராகலை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக புத்தல, வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதற்கமைய வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளைத் திறக்க நடவடிக்கை ...

Page 623 of 2092 1 622 623 624 2,092
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு