Tag: mattakkalappuseythikal

48 ஆயிரத்து 925 கஞ்சா செடிகளுடன் 29 பேர் கைது!

48 ஆயிரத்து 925 கஞ்சா செடிகளுடன் 29 பேர் கைது!

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாடளாவிய ரீதியில் கடந்த 5 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 48 ஆயிரத்து 925 கஞ்சா செடிகளுடன் 29 சந்தேக ...

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சான்விரகுல் தெரிவு

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சான்விரகுல் தெரிவு

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சான்விரகுல் இன்று (05) தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பைத் தொடர்ந்து அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா, ...

மூதூரில் பலஸ்தீனுக்கு ஆதரவாக அமைதிப் பேரணி

மூதூரில் பலஸ்தீனுக்கு ஆதரவாக அமைதிப் பேரணி

பலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப் பொருளில் மூதூரில் இன்று ஜும்ஆ தொழுகையின் பின்னர் அமைதிப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. மூதூர் சிவில் அமைப்புக்களின் ஒன்றியம் இவ் பேரணியை ஏற்பாடு ...

அரசியல்வாதிகளிடமிருந்து 51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை

அரசியல்வாதிகளிடமிருந்து 51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட 51 உத்தியோகப்பூர்வ இல்லங்களை பறிமுதல் செய்து அவற்றை பொருளாதார செயற்பாடுகளுக்கு பயன்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த ...

கந்தளாயில் சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி வைத்திருந்த தொழிலதிபரும் அவரது வாகன சாரதியும் கைது

கந்தளாயில் சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி வைத்திருந்த தொழிலதிபரும் அவரது வாகன சாரதியும் கைது

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் தொழிலதிபரும் அவரது வாகன சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர். 119 அவசர பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலின் ...

புறக்கோட்டையில் மனித பாவனைக்கு உதவாத மஞ்சள் மற்றும் கொத்தமல்லி தொகை கைப்பற்றல்!

புறக்கோட்டையில் மனித பாவனைக்கு உதவாத மஞ்சள் மற்றும் கொத்தமல்லி தொகை கைப்பற்றல்!

கொழும்பு - புறக்கோட்டை பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மனித பாவனைக்கு உதவாத மஞ்சள் மற்றும் கொத்தமல்லி தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை ...

அமுல்படுத்தப்படவிருந்த நாளைய நீர் வெட்டு இரத்து

அமுல்படுத்தப்படவிருந்த நாளைய நீர் வெட்டு இரத்து

நாளை (06) காலை 10.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் அமுல்படுத்தப்படவிருந்த ஒன்பது மணித்தியால நீர் வெட்டு இரத்து ...

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் 60,000 முறைப்பாடுகல் நிரம்பி வழிவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் 60,000 முறைப்பாடுகல் நிரம்பி வழிவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

சுமார் 60,000 முறைப்பாடுகளால் நிரம்பி வழிவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சுமார் 60,000 முறைப்பாடுகளால் நிரம்பி வழிவதாக ...

தேசிய விளையாட்டு கவுன்சிலில் இருந்து விலகிய முன்னாள் கிரிக்கட் வீரர்

தேசிய விளையாட்டு கவுன்சிலில் இருந்து விலகிய முன்னாள் கிரிக்கட் வீரர்

இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் ரொஷான் மஹனாம, தேசிய விளையாட்டு கவுன்சிலின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொஷான் மஹனாம, ...

மாகாண சபைத் தேர்தல்கள் நிச்சயம் நடத்தப்படும்; அமைச்சர் மகிந்த ஜயசிங்க

மாகாண சபைத் தேர்தல்கள் நிச்சயம் நடத்தப்படும்; அமைச்சர் மகிந்த ஜயசிங்க

பழைய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்கள் நிச்சயம் நடத்தப்படும் என்று பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, ...

Page 851 of 1266 1 850 851 852 1,266
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு