Tag: politicalnews

வனவிலங்குகளை வேட்டையாடுவோர் தொடர்பில் தகவல் திரட்ட கிராம மட்டங்களில் விழிப்புணர்வுக் குழு

வனவிலங்குகளை வேட்டையாடுவோர் தொடர்பில் தகவல் திரட்ட கிராம மட்டங்களில் விழிப்புணர்வுக் குழு

வனாந்திரங்கள் உள்ள பிரதேசங்களில் ஆயுதங்களுடன் நடமாடுவது தொடர்பில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. அண்மைக்காலமாக காட்டு யானைகள் உள்ளிட்டவனஜீவராசிகள் ...

பாடசாலை நேரம் அதிகரிக்கப்பட்டால் ஆசிரியர் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும்; சுயாதீன ஆசிரியர் சேவை சங்கம்

பாடசாலை நேரம் அதிகரிக்கப்பட்டால் ஆசிரியர் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும்; சுயாதீன ஆசிரியர் சேவை சங்கம்

அரசாங்கம் பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டிக்க நடவடிக்கை எடுத்தால், அது ஆசிரியர்களுக்கு மேலதிக கடமைகள் மற்றும் பொறுப்புகளை ஏற்படுத்தும் என்றும், அதற்கேற்ப சம்பள உயர்வு வழங்கப்பட ...

மருதானை பொலிஸ் நிலைய மூன்று கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம்

மருதானை பொலிஸ் நிலைய மூன்று கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம்

மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது ...

அம்பாறையில் ரிஎம்விபி முகாங்கள் மற்றும் மயானங்களில் சிஐடி சோதனை;இனியபாரதியின் இரண்டாவது சகா கைது

அம்பாறையில் ரிஎம்விபி முகாங்கள் மற்றும் மயானங்களில் சிஐடி சோதனை;இனியபாரதியின் இரண்டாவது சகா கைது

இனிய பாரதியின் சககாவான தொப்பிமனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் இன்று (27) மாலை சிஐடியினர் கைது செய்ததுடன் அம்பாறை மாவட்ட தமிழ் ...

புதிய பிரதம நீதியரசராக ப்ரீத்தி பத்மன் சூரசேன பதவியேற்பு

புதிய பிரதம நீதியரசராக ப்ரீத்தி பத்மன் சூரசேன பதவியேற்பு

பிரதம நீதியரசராக ப்ரீத்தி பத்மன் சூரசேன ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார். முர்து பெர்னாண்டோ பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஓய்வு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறையில் முன்னாள் அமைச்சர்கள் தங்கியிருந்த பகுதியிலிருந்து தொலைபேசிகள் மீட்பு

வெலிக்கடை சிறையில் முன்னாள் அமைச்சர்கள் தங்கியிருந்த பகுதியிலிருந்து தொலைபேசிகள் மீட்பு

வெலிக்கடை சிறைச்சாலையின் விசேட அறை பகுதிகளில் நடைபெற்ற சோதனையில் ஆறு கைப்பேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிறை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவசர ...

கிழக்கு மாகாண மூத்த தேரருக்கு பாதுகாப்பு மீளப் பெறப்படவில்லை; பொலிஸ் திணைக்களம்

கிழக்கு மாகாண மூத்த தேரருக்கு பாதுகாப்பு மீளப் பெறப்படவில்லை; பொலிஸ் திணைக்களம்

கிழக்கு மாகாணத்தில் மூத்த பௌத்த தேரர் ஒருவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மீளப் பெறப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவலை இலங்கை பொலிஸ் திணைக்களம் மறுத்துள்ளது. பொலிஸ் திணைக்களம் ...

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் மானாகப்போடி செல்வராசா இயற்கை எய்தினார்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் மானாகப்போடி செல்வராசா இயற்கை எய்தினார்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் மானாகப்போடி செல்வராசா சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (27) காலை இயற்கை எய்தினார். அன்னாரின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக ...

கர்ப்பிணி மானை வேட்டையாடிய சம்பவம் தொடர்பில் இரு பொலிஸ் சார்ஜன்ட்கள் உட்பட மூவர் கைது

கர்ப்பிணி மானை வேட்டையாடிய சம்பவம் தொடர்பில் இரு பொலிஸ் சார்ஜன்ட்கள் உட்பட மூவர் கைது

கலேவெல, மகுலுகஸ்வெவ, ஹீனுகல வனப்பகுதியில் கர்ப்பிணி மான் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளதாக ...

பகிடிவதையால் உயிரிழந்த மாணவன் தொடர்பில் ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை ஒப்படைப்பு

பகிடிவதையால் உயிரிழந்த மாணவன் தொடர்பில் ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை ஒப்படைப்பு

சபரகமுவ பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் மாணவனொருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை, பல்கலைகழக உபவேந்தரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சபரகமுவ பல்கலைக்கழக ...

Page 675 of 755 1 674 675 676 755
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு