Tag: srilankapolice

மகிந்த ராஜபக்சவின் விஜேராம இல்லத்தை சிஐடியில் ஒப்படைக்க நடவடிக்கை

மகிந்த ராஜபக்சவின் விஜேராம இல்லத்தை சிஐடியில் ஒப்படைக்க நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்க அரசாங்கம் கவனம் செலுத்தி ...

உதயநிதியின் தலைக்கு 10 இலட்சம் விலை பேசிய சாமியார்

உதயநிதியின் தலைக்கு 10 இலட்சம் விலை பேசிய சாமியார்

ஒரு சாமியார் என் தலையை சீவி கொண்டுவந்தால் ரூ.10 இலட்சம் தருவேன் என்றும் மற்றொரு சாமியார் ரூ.1 கோடி தருவேன் என்றும் கூறினார்கள் என உதயநிதி ஸ்டாலின் ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்கள்

இலங்கை சுங்கத்துறை கட்டுநாயக்க விமான நிலைய முனையத்தில் சுமார் 50 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்களை நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் ...

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை; வடகிழக்கில் மழைக்கு வாய்ப்பு

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை; வடகிழக்கில் மழைக்கு வாய்ப்பு

தற்பொழுது வடக்கு, வடமேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி உள்ளதால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் ஒரு சில பகுதிகளுக்கு இன்று (04) ...

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என கூறி இலவசமாக பஸ்ஸில் பயணித்தவர் கைது

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என கூறி இலவசமாக பஸ்ஸில் பயணித்தவர் கைது

கொழும்பில் இருந்து மாரகம பிரதேசத்துக்கு தனியார் பஸ்வண்டியில் பொலிஸ் பொறுப்பதிகாரி என பணம் கொடுக்காமல் பிரயாணித்து, பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் பரிசோதகரான போலி பொலிஸ் அதிகாரி ...

ஜனாதிபதியால் 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

ஜனாதிபதியால் 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். இந் நியமனங்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியால் முறையாக ...

கச்சதீவு சுற்றுலாத்தலமாக மாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை; யாழ் மறைமாவட்ட குரு முதல்வர்

கச்சதீவு சுற்றுலாத்தலமாக மாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை; யாழ் மறைமாவட்ட குரு முதல்வர்

கச்சதீவு சுற்றுலாத்தலமாக மாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை என யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜோ.ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார். 'தேசிய ஒற்றுமையை நோக்கி எம்மை வழிநடத்தும் சமய ...

செம்மணியில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணியில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் புதன்கிழமை (3) மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இதுவரை 231 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் ...

செம்மணி மனிதபுதைகுழி விசாரணையில் பொலிஸ் மற்றும் இராணுவம் தலையிட வேண்டாம்; மனித உரிமைகள் ஆணையகம்

செம்மணி மனிதபுதைகுழி விசாரணையில் பொலிஸ் மற்றும் இராணுவம் தலையிட வேண்டாம்; மனித உரிமைகள் ஆணையகம்

செம்மணி மனித புதைகுழி தொடர்பான விசாரணையில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கு வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் ...

தம்பிலுவில் கோவலன் ஆலயம்; மழை வேண்டி கொம்புமுறி விளையாட்டு முன்னெடுப்பு

தம்பிலுவில் கோவலன் ஆலயம்; மழை வேண்டி கொம்புமுறி விளையாட்டு முன்னெடுப்பு

அம்பாறை - தம்பிலுவில் பிரதேசத்தில் பாரம்பரியக் கலைகளுள் ஒன்றான கொம்பு முறி விளையாட்டுக்கான கோவலன் ஆலயத்தில் 8 நாட்கள் இடம்பெறும் விசேட பூஜையின் 5 வது பூஜை ...

Page 636 of 737 1 635 636 637 737
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு