Tag: srilankapolice

மூதூரில் பலஸ்தீனுக்கு ஆதரவாக அமைதிப் பேரணி

மூதூரில் பலஸ்தீனுக்கு ஆதரவாக அமைதிப் பேரணி

பலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப் பொருளில் மூதூரில் இன்று ஜும்ஆ தொழுகையின் பின்னர் அமைதிப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. மூதூர் சிவில் அமைப்புக்களின் ஒன்றியம் இவ் பேரணியை ஏற்பாடு ...

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 35வது ஆண்டு காணாமலாக்கப்பட்டோர் நினைவேந்தல்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 35வது ஆண்டு காணாமலாக்கப்பட்டோர் நினைவேந்தல்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்த வேளை இராணுவத்தினால் விசாரணைக்கு என அழைத்துச்சென்று காணாமலாக்கப்பட்ட 158 பேரின் 35வது ஆண்டு நினைவேந்தல் இன்று வெள்ளிக்கிழமை (05) அனுஷ்டிக்கப்பட்டதுடன் காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி ...

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் 60,000 முறைப்பாடுகல் நிரம்பி வழிவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சுமார் 60,000 முறைப்பாடுகல் நிரம்பி வழிவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

சுமார் 60,000 முறைப்பாடுகளால் நிரம்பி வழிவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சுமார் 60,000 முறைப்பாடுகளால் நிரம்பி வழிவதாக ...

மட்டு இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெருகல் ஆலயத்திற்கான ஆன்மீக பாதயாத்திரை ஆரம்பம்

மட்டு இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெருகல் ஆலயத்திற்கான ஆன்மீக பாதயாத்திரை ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஏழு நாட்களைக் கொண்ட ஆன்மீக பாதயாத்திரையானது வெள்ளிக்கிழமை (05) மண்டூர் ...

வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு நிதி உதவி

வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு நிதி உதவி

வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு நிதி உதவி வழங்க ஜனாதிபதி நிதியத்தின் கீழ் நிதி உதவி வழங்கும் திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கல்வியில் யாரையும் கைவிடக் கூடாது ...

எல்ல பேருந்து விபத்து; விபத்துக்கு முன்பே பிரேக் கோளாறு பற்றி எச்சரித்த ஓட்டுநர்

எல்ல பேருந்து விபத்து; விபத்துக்கு முன்பே பிரேக் கோளாறு பற்றி எச்சரித்த ஓட்டுநர்

எல்ல பேருந்து விபத்தில் உயிர்தப்பிய ஒருவர், விபத்துக்கு முன்பே ஓட்டுநர் பிரேக் செயலிழந்தது விட்டது என கூறியதாக தெரிவித்துள்ளார். பேருந்து ஓட்டுநர் மற்றும் கண்டக்டருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, ...

கஞ்சா போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி கைது

கஞ்சா போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி கைது

கஞ்சா போதைப்பொருள் பாவனை செய்து பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி ஒருவர் நேற்று வியாழக்கிழமை (04) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். பேருவளை பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு ...

முதற்கட்ட விசாரணைகளில் 6,700 காணாமல் போனோர் வழக்குகள் நிறைவு

முதற்கட்ட விசாரணைகளில் 6,700 காணாமல் போனோர் வழக்குகள் நிறைவு

வலுக்கட்டாயமாக காணாமல் போனோர் வழக்குகள் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகளில் 6,700 பேரின் வழக்குகளை காணாமல் போனோர் அலுவலகம் நிறைவு செய்துள்ளது. வலுக்கட்டாயமாக காணாமல் போனோரின் மொத்த எண்ணிக்கை ...

தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவி ரவிச்சந்திரன் ஜெனிபர் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி

தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவி ரவிச்சந்திரன் ஜெனிபர் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி

நேற்று (04) வெளியான ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலையத்தில் பரீட்சைக்கு தோற்றிய பார்வை இழந்த மாணவியொருவர் சித்தியடைந்துள்ளார். மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா ...

புனித மீலாதுன் நபி தினத்தில் ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி

புனித மீலாதுன் நபி தினத்தில் ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி

இஸ்லாத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி நாயகத்தின் பிறந்த தினமான மீலாதுன் நபி தினம் (05) இன்றாகும். முஹம்மது நபியின் பிறந்த தினத்தை மீலாதுன் நபி தினமாக ...

Page 634 of 737 1 633 634 635 737
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு