Tag: srilankapolice

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வியத்புர வீட்டு சலுகை இரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வியத்புர வீட்டு சலுகை இரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள சலுகைகளை நீக்குதலுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2022.05.09 அன்று நாட்டில் இடம்பெற்ற குழப்பகரமான சூழ்நிலையால் ...

அரசுக்கு சுமையை ஏற்படுத்தும் 33 அரச நிறுவனங்களை மூட அமைச்சரவை அனுமதி

அரசுக்கு சுமையை ஏற்படுத்தும் 33 அரச நிறுவனங்களை மூட அமைச்சரவை அனுமதி

சமகாலத்துக்கு ஏற்புடையதல்லாத மற்றும் அரசுக்கு கடுமையான சுமையை ஏற்படுத்தும் 33 அரச நிறுவனங்களை இரு கட்டங்களாக மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கல் மற்றும் ...

மகிந்த ராஜபக்சவின் விஜேராம இல்லத்தை சிஐடியில் ஒப்படைக்க நடவடிக்கை

மகிந்த ராஜபக்சவின் விஜேராம இல்லத்தை சிஐடியில் ஒப்படைக்க நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்க அரசாங்கம் கவனம் செலுத்தி ...

உதயநிதியின் தலைக்கு 10 இலட்சம் விலை பேசிய சாமியார்

உதயநிதியின் தலைக்கு 10 இலட்சம் விலை பேசிய சாமியார்

ஒரு சாமியார் என் தலையை சீவி கொண்டுவந்தால் ரூ.10 இலட்சம் தருவேன் என்றும் மற்றொரு சாமியார் ரூ.1 கோடி தருவேன் என்றும் கூறினார்கள் என உதயநிதி ஸ்டாலின் ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்கள்

இலங்கை சுங்கத்துறை கட்டுநாயக்க விமான நிலைய முனையத்தில் சுமார் 50 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்களை நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் ...

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை; வடகிழக்கில் மழைக்கு வாய்ப்பு

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை; வடகிழக்கில் மழைக்கு வாய்ப்பு

தற்பொழுது வடக்கு, வடமேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி உள்ளதால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் ஒரு சில பகுதிகளுக்கு இன்று (04) ...

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என கூறி இலவசமாக பஸ்ஸில் பயணித்தவர் கைது

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என கூறி இலவசமாக பஸ்ஸில் பயணித்தவர் கைது

கொழும்பில் இருந்து மாரகம பிரதேசத்துக்கு தனியார் பஸ்வண்டியில் பொலிஸ் பொறுப்பதிகாரி என பணம் கொடுக்காமல் பிரயாணித்து, பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் பரிசோதகரான போலி பொலிஸ் அதிகாரி ...

ஜனாதிபதியால் 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

ஜனாதிபதியால் 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். இந் நியமனங்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியால் முறையாக ...

கச்சதீவு சுற்றுலாத்தலமாக மாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை; யாழ் மறைமாவட்ட குரு முதல்வர்

கச்சதீவு சுற்றுலாத்தலமாக மாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை; யாழ் மறைமாவட்ட குரு முதல்வர்

கச்சதீவு சுற்றுலாத்தலமாக மாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை என யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜோ.ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார். 'தேசிய ஒற்றுமையை நோக்கி எம்மை வழிநடத்தும் சமய ...

செம்மணியில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணியில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் புதன்கிழமை (3) மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இதுவரை 231 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் ...

Page 629 of 730 1 628 629 630 730
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு