Tag: election

அஸ்வெசும திறனற்ற திட்டமென சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

அஸ்வெசும திறனற்ற திட்டமென சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

சமுர்த்தி திட்டத்தை விட அஸ்வெசும மானியத் திட்டம் தற்போது திறனற்ற திட்டமாக செயற்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பொருளாதார நிபுணர்கள் ...

வடக்கு – கிழக்குத் தழுவிய கடையடைப்புக்கு தமிழரசு கட்சியின் பிரித்தானிய கிளை எதிர்ப்பு

வடக்கு – கிழக்குத் தழுவிய கடையடைப்புக்கு தமிழரசு கட்சியின் பிரித்தானிய கிளை எதிர்ப்பு

வடக்கு – கிழக்குத் தழுவிய கடையடைப்புக்கு இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய கிளை ஆதரவை வழங்கவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய கிளை தெரிவித்துள்ளது. பிரித்தானிய ...

நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு அநாமதேய வெடி குண்டு மிரட்டல்

நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு அநாமதேய வெடி குண்டு மிரட்டல்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதியில் வெடி குண்டு இருப்பதாக வந்த அநாமதேய நபரொருவரின் தொலைபேசி அழைப்பால் நேற்று ஆலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நேற்று (16) அதிகாலை ...

ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள குரல்

ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள குரல்

மட்டக்களப்பு வாழைச்சேனை கிழக்கு ஊடக மன்றத்தின் அலுவலகத்தில் ஊடக சந்திப்பு இன்று 16.08 இடம்பெற்றது . தமிழரசு கட்சியினால் 18.08.2025 வடக்கு கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு ...

தபால் ஊழியர்களின் விடுமுறைகள் நாளை முதல் இரத்து

தபால் ஊழியர்களின் விடுமுறைகள் நாளை முதல் இரத்து

இலங்கையில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் நாளை (17) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் ...

மன்னார் காற்றாலை திட்டத்துக்கான நிலங்களை புதிய முதலீட்டாளர்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை

மன்னார் காற்றாலை திட்டத்துக்கான நிலங்களை புதிய முதலீட்டாளர்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை

மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்காக இந்திய அதானி நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலங்களுக்கான ஒப்பதங்களை மீண்டும் அழைத்துப் புதிய முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் ...

பேருந்து மோதியதில் கிராம உத்தியோகத்தர் உயிரிழப்பு

பேருந்து மோதியதில் கிராம உத்தியோகத்தர் உயிரிழப்பு

மாத்தளை - கைகாவல பகுதியில் தனியார் பேருந்து ஒன்று மோதியதில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தார். அவர் தொழிலுக்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த போது இந்த விபத்து ...

நல்லூரில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ்ஸில் தீப்பரவல்

நல்லூரில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ்ஸில் தீப்பரவல்

யாழ். நல்லூர் ஆலயத்திற்கு வந்தவர்களின் பஸ் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதால் அவ்விடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது. தென்னிலங்கையில் இருந்து பஸ்ஸில் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்தவர்கள், நல்லூர் முத்திரை ...

நாட்டிலிருந்து 20 வீதமான மின்சார சபை பொறியியலாளர்கள் வெளியேறியுள்ளதாக தகவல்

நாட்டிலிருந்து 20 வீதமான மின்சார சபை பொறியியலாளர்கள் வெளியேறியுள்ளதாக தகவல்

கடந்த சில ஆண்டுகளாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களில் சுமார் 20 வீதமானோர் நாட்டில் இருந்து வௌியேறியுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் ...

வடக்கு கிழக்கு தமிழர்கள் தாயகம் என்பதை முஸ்லீம் காங்கிரஸ் ஆதரிக்கிறதா?; ஹர்த்தால் தொடர்பில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கேள்வி

வடக்கு கிழக்கு தமிழர்கள் தாயகம் என்பதை முஸ்லீம் காங்கிரஸ் ஆதரிக்கிறதா?; ஹர்த்தால் தொடர்பில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கேள்வி

இலங்கைத் தமிழரசுக் கட்சி பிரமுகர்கள் விடுத்த அழைப்பை யேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் திங்கட்கிழமை 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்த ஹர்த்தாலை ...

Page 632 of 710 1 631 632 633 710
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு