மட்டக்களப்பு வாழைச்சேனை கிழக்கு ஊடக மன்றத்தின் அலுவலகத்தில் ஊடக சந்திப்பு இன்று 16.08 இடம்பெற்றது .
தமிழரசு கட்சியினால் 18.08.2025 வடக்கு கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ் ஊடக சந்திப்பு இடம் பெற்றது.
கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தனபாலன் மற்றும் கல்குடா சிவில் சமூக செயற்பாட்டளர் கே.பிரகாஸ் ஆகியோரால் இவ் ஊடக சந்திப்பு பங்கு கொன்று தமது கருத்துக்களை தெரிவித்தனர்.
சந்திப்பில் கலந்து கொண்டு இவ்வாறு தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்,








