செம்மணி மனிதபுதைகுழி விசாரணையில் பொலிஸ் மற்றும் இராணுவம் தலையிட வேண்டாம்; மனித உரிமைகள் ஆணையகம்
செம்மணி மனித புதைகுழி தொடர்பான விசாரணையில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கு வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் ...










