Tag: srilankapolice

மட்டு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம்

மட்டு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் முன்னால் பொற்றோர், பாடசாலை நலன் சார்ந்த அமைப்புக்கள் இணைந்து நேற்று (01) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதிபர் ஆசிரியர்களிடையே பிரச்சனை ...

யாழில் கடவுச்சீட்டு அலுவலகம் திறப்பு-தமிழ் மொழிக்கு முதலிடம்; ஜனாதிபதியின் பெயரும் பொறிக்கப்படவில்லை

யாழில் கடவுச்சீட்டு அலுவலகம் திறப்பு-தமிழ் மொழிக்கு முதலிடம்; ஜனாதிபதியின் பெயரும் பொறிக்கப்படவில்லை

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (01) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் திறந்துவைக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய அலுவலகத்துக்கான திரைநீக்க பலகையில் தமிழ் மொழிக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நினைவுக்கல்லில், ஜனாதிபதி ...

பிரான்ஸிற்கு அனுப்புவதாக கூறி யாழில் 10 இலட்சம் மோசடி

பிரான்ஸிற்கு அனுப்புவதாக கூறி யாழில் 10 இலட்சம் மோசடி

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 10 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்யப்பட்ட நபருக்கு எதிராக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு ...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணையில் தகவல்

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணையில் தகவல்

பாதாள உலகக் குழு தலைவரான கணேமுல்ல சஞ்சீவவை புதுக்கடை நீதவான் நீதிமன்றின் பிரதிவாதி கூண்டில் வைத்து கொலை செய்ய உதவியதாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு ...

யாழில் கடவுச்சீட்டு அலுவலகம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு

யாழில் கடவுச்சீட்டு அலுவலகம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு

யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் இன்று (01) திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால ...

பொது பாதுகாப்பு அமைச்சர் தொடர்பில் சமூக வலைதளங்களில் பரவும் போலி புகைப்படம்

பொது பாதுகாப்பு அமைச்சர் தொடர்பில் சமூக வலைதளங்களில் பரவும் போலி புகைப்படம்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அனந்த விஜேபாலாவிற்கு பொய்யாக தொடர்புபடுத்தப்பட்ட போலி படத்தை சமூக வலைதளங்களில் பரப்பிய சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு துறை (CID) விசாரணையை ஆரம்பித்துள்ளது. போலிஸாரின் ...

கிளிநொச்சி பிரதான வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் போராட்டம்

கிளிநொச்சி பிரதான வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் போராட்டம்

கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலகம் முன்பாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் இன்று (01.09.2025) காலை முதல் இடம்பெற்று வருகின்றது. கிளிநொச்சி - ...

விஜயின் பேச்சு குறித்து இயக்குநர் அமீர் விமர்சனம்

விஜயின் பேச்சு குறித்து இயக்குநர் அமீர் விமர்சனம்

மதுரை மாநாடு ரசிகர்கள் சந்திப்பு போலத்தான் தெரிகிறது என்று இயக்குநர் அமீர் விமர்சனம் செய்திருக்கிறார். மதுரை மாநாட்டில் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவர் விஜயின் பேச்சு ...

ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி; ரணில் விசேட உரை

ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி; ரணில் விசேட உரை

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதிலிருந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வரை தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இன்று ...

இரண்டு நாட்கள் சென்றிருந்தால் எங்களது வாலைக் கூட பிடித்திருக்க முடியாது; கெஹல்பத்ரே பத்மே

இரண்டு நாட்கள் சென்றிருந்தால் எங்களது வாலைக் கூட பிடித்திருக்க முடியாது; கெஹல்பத்ரே பத்மே

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான 5 பேர் தொடர்பில் பல்வேறு தகவல்கள் அம்பலமாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும், மேல் மாகாண வடக்கு ...

Page 643 of 741 1 642 643 644 741
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு