Tag: Srilanka

சம்பள அதிகரிப்பு தொடர்பாக பெருந்தோட்டக் கம்பனிகளால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு வாபஸ்!

சம்பள அதிகரிப்பு தொடர்பாக பெருந்தோட்டக் கம்பனிகளால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு வாபஸ்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் 21 தோட்டக் கம்பனிகளால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று (06) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வாபஸ் ...

எறிபந்து போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவான சேனைக்குடியிருப்பு கணேசா மகா வித்தியாலய பெண்கள் குழு!

எறிபந்து போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவான சேனைக்குடியிருப்பு கணேசா மகா வித்தியாலய பெண்கள் குழு!

கிழக்கு மாகாண மட்ட எறிபந்து போட்டியில் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு கணேசா மகா வித்தியாலய 20 வயது பிரிவின் பெண்கள் அணியினர் வெற்றியீட்டி கிழக்கு மாகாண ...

பங்களாதேஷில் 518 சிறை கைதிகள் ஆயுதங்களுடன் தப்பியோட்டம்!

பங்களாதேஷில் 518 சிறை கைதிகள் ஆயுதங்களுடன் தப்பியோட்டம்!

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, ...

மரக்கறிச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இலவச உரம்!

மரக்கறிச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இலவச உரம்!

குருநாகல், மாத்தளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் மரக்கறிச் செய்கையில் ஈடுபட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 3476 விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்க கட்டார் தொண்டு ...

மனோவின் ஆதரவு யாருக்கு? ; வெளியானது அறிவிப்பு!

மனோவின் ஆதரவு யாருக்கு? ; வெளியானது அறிவிப்பு!

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு அதரவளிப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது. கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இதனை ...

நியூயோர்க் பங்களாதேஷ் தூதரகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்!

நியூயோர்க் பங்களாதேஷ் தூதரகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்!

பங்களாதேஷ் போராட்டத்தைத் தொடர்ந்து நியூயோர்க்கில் உள்ள பங்களாதேஷ் தூதரகத்திற்குள் அத்துமீறி நுழைந்த சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் பதவியிலிருந்து விலகக் கோரி நேற்றைய தினம் பங்களாதேஷ் தலைநகர் ...

மாகாணமட்ட சமூக விஞ்ஞான போட்டியில் பட்டிருப்புக் கல்வி வலயம் முதலிடம்!

மாகாணமட்ட சமூக விஞ்ஞான போட்டியில் பட்டிருப்புக் கல்வி வலயம் முதலிடம்!

அண்மையில் நடைபெற்ற மாகாணமட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் 22 இடங்களைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதில் 08 முதலாம் இடங்களும், ...

ஓய்வு பெற்ற 83,000 அரச உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம்!

ஓய்வு பெற்ற 83,000 அரச உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம்!

அரச சேவையில் நிலவும் ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்குவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசு எடுக்கும் பல்வேறு கொள்கை முடிவுகளாலும், அரசு அவ்வப்போது எடுக்கும் ...

தமிழக மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

தமிழக மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் புத்தளம் - கற்பிட்டி வடக்கு கடற்பகுதியில் நேற்று (05) இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

வவுனியாவில் கிணற்றுக்குள் இருந்து இளம் ஆசிரியரின் சடலம் மீட்பு!

வவுனியாவில் கிணற்றுக்குள் இருந்து இளம் ஆசிரியரின் சடலம் மீட்பு!

வவுனியா, நெளுக்குளம், பாலாமைக்கல் பகுதியில் உள்ள தோட்டக்காணி கிணற்றில் இருந்து ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பாெலிசார் தெரிவித்தனர். வீதியால் சென்றவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ...

Page 756 of 780 1 755 756 757 780
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு