Tag: srilankapolice

மருதமுனை பிரதான வீதியில் விபத்து; கல்முனை மாநகர சபை ஊழியர் உயிரிழப்பு

மருதமுனை பிரதான வீதியில் விபத்து; கல்முனை மாநகர சபை ஊழியர் உயிரிழப்பு

மருதமுனை பிரதான வீதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது, கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி இன்று ...

மட்டக்களப்பு மாவட்ட நிதியில் மங்களகமத்தில் ஆயுர்வேத மருத்துவ கட்டிடம் அமைக்க திட்டம்

மட்டக்களப்பு மாவட்ட நிதியில் மங்களகமத்தில் ஆயுர்வேத மருத்துவ கட்டிடம் அமைக்க திட்டம்

கிழக்கு மாகாண 2025 வருடாந்த நிதி ஒதுக்கீடுகளின் கீழ் 18 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மங்களகம பகுதியில் மாகாண சுதேச மருத்துவத் துறையின் கீழ் ...

தென்கொரியாவில் பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்த தடை

தென்கொரியாவில் பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்த தடை

தென்கொரியாவில் பாடசாலை மாணவ – மாணவியரிடையே கையடக்கத் தொலைபேசி பாவனை அதிகரித்து வருவதால், போதைப்பொருள் பயன்பாடு, குற்றச்சம்பவங்கள், ஒன்லைன் விளையாட்டுகள் போன்ற பல்வேறு வலைகளில் மாணவர்கள் சிக்கிக் ...

கிளிவெட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கிளிவெட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள கிளிவெட்டி பகுதி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் மாடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ...

பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுகளை அடுத்த மாதம் வழங்க தீர்மானம்

பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுகளை அடுத்த மாதம் வழங்க தீர்மானம்

5 வருடங்களாக தடைப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுகளை அடுத்த மாதத்தில் வழங்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் தலைமை பொலிஸ் பரிசோதகர் ...

கொழும்பில் காணிகளின் மதிப்பு 11.4 சதவீதம் அதிகரிப்பு

கொழும்பில் காணிகளின் மதிப்பு 11.4 சதவீதம் அதிகரிப்பு

கொழும்பு மாவட்டத்தில் காணிகளின் மதிப்பு 11.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கடந்தாண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது, ​​இந்த ஆண்டின் முதல் பாதியில் இந்த ...

மாணவர்களின் விழிப்புணர்வை உயர்த்த பாடசாலை பாடங்களில் எச்.ஐ.வி மற்றும் ஆணுறை கல்வியை இணைக்க பரிந்துரை

மாணவர்களின் விழிப்புணர்வை உயர்த்த பாடசாலை பாடங்களில் எச்.ஐ.வி மற்றும் ஆணுறை கல்வியை இணைக்க பரிந்துரை

இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு, முன்-வெளிப்பாடு தடுப்பு (PrEP), மற்றும் பிந்தைய-வெளிப்பாடு தடுப்பு (PEP) உள்ளிட்ட HIV/STI தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க சுகாதார அமைச்சின் தேசிய ...

ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கக்கூடிய ரயில் நிலைய பதவி; வர்த்தமானியில் திருத்தம்

ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கக்கூடிய ரயில் நிலைய பதவி; வர்த்தமானியில் திருத்தம்

ரயில் நிலைய அதிபர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு திருத்தத்திற்காக அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு ...

இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்

இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவான மழை ...

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் நேற்று (27) ...

Page 654 of 744 1 653 654 655 744
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு