Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பில் காணிகளின் மதிப்பு 11.4 சதவீதம் அதிகரிப்பு

கொழும்பில் காணிகளின் மதிப்பு 11.4 சதவீதம் அதிகரிப்பு

11 months ago
in செய்திகள்

கொழும்பு மாவட்டத்தில் காணிகளின் மதிப்பு 11.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கடந்தாண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது, ​​இந்த ஆண்டின் முதல் பாதியில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் புள்ளியியல் திணைக்களம் நேற்று நில மதிப்பீட்டு குறியீட்டின் அரையாண்டு அறிக்கையை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை மற்றும் மொத்த காணிகளின் மதிப்பீட்டு குறியீடு 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது.

2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது குடியிருப்பு குறியீட்டில் 14.4 சதவீதம், வணிக ரீதியில் 11.5 சதவீதம் மற்றும் தொழில்துறையில் 8.4 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பதிவு செய்யப்பட்ட மதிப்புகளுடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் காணிகளின் மதிப்பீட்டு மதிப்புகள் அதிகரித்துள்ளன.

கொழும்பு மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கிய நில விலைக் குறியீடு 1998 முதல் 2008 வரை ஆண்டுதோறும் தொகுக்கப்பட்டது. மற்றும் 2009 முதல் 2017 ஆம் ஆண்டு வரை அரை வருடாந்திரமாக தொகுக்கப்பட்டது.

அதன்பின்னர் காணி விலைக் குறியீடு 2017 ஆம் ஆண்டு முதல் அரை வருடாந்திரமாக கணக்கிடப்பட்டு 2020 ஆம் ஆண்டு முதல் காணி மதிப்பீட்டு குறியீடு என்ற பெயரில் வெளியிடப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது
செய்திகள்

மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது

August 2, 2026
இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?
செய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?

August 2, 2026
யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை
செய்திகள்

யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை

August 2, 2026
கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு
செய்திகள்

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு

August 2, 2026
சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை
அரசியல்

சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை

August 2, 2026
புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை
செய்திகள்

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை

August 2, 2026
Next Post
பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுகளை அடுத்த மாதம் வழங்க தீர்மானம்

பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுகளை அடுத்த மாதம் வழங்க தீர்மானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.