Tag: Srilanka

காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளருக்கு 35000 தண்டம்

காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளருக்கு 35000 தண்டம்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மற்றும் வள்ளிபுனம் பகுதிகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளருக்கு சுமார் 30 ஐயாயிரம் ரூபா தண்டம் நீதிமன்றினால் இன்று (28) விதிக்கப்பட்டுள்ளது. ...

கொதிக்கும் பால் நிறைந்த பானைக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

கொதிக்கும் பால் நிறைந்த பானைக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் தீக் மாவட்டத்தில் உள்ள அக்மா பகுதியை சேர்ந்த 3 வயது குழந்தை சரிகா, வீட்டின் சமையலறையில் கொதிக்கும் பால் நிறைந்த பானைக்குள் தவறி விழுந்துள்ளார். ...

அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த தனியார்பேருந்து

அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த தனியார்பேருந்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 32 -7R கட்டை பகுதியில் தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று ...

வடமராட்சியின் கிழக்குப் பகுதியில் குடும்பஸ்தர் மீது வாள் வெட்டு

வடமராட்சியின் கிழக்குப் பகுதியில் குடும்பஸ்தர் மீது வாள் வெட்டு

யாழ். வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த குடும்பஸ்தரின் வீட்டுக்குள் நேற்று (27) இரவு 10 மணியளவில் உள் நுழைந்த ...

இலங்கையில் ஆரம்பமாகவுள்ள முதல் தனியார் விமான சேவை

இலங்கையில் ஆரம்பமாகவுள்ள முதல் தனியார் விமான சேவை

நாட்டின் முதல் தனியார் விமான நிறுவனத்தின் விமான சேவை எதிர்வரும் 4ஆம் திகதி முதல் செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த விமான சேவை இலங்கையில் இருந்து மலேசியாவின் ...

மது போதையில் தனியார் பேருந்தை செலுத்திய சாரதிக்கு வாழ்நாள் முழுவதும் சாரதி பத்திரம் ரத்து

மது போதையில் தனியார் பேருந்தை செலுத்திய சாரதிக்கு வாழ்நாள் முழுவதும் சாரதி பத்திரம் ரத்து

மதுபோதையில் தனியார் பேருந்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற சாரதியின் சாரதி உரிமத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து செய்ய பாணந்துறை தலைமை நீதவான் சம்பிகா ராஜபக்ச உத்தரவிட்டார். அத்துடன் ...

நியாயமான விலையில் உணவுகளை வழங்க நாடளாவிய ரீதியில் ஹோட்டல்களை திறக்க அரசு திட்டம்

நியாயமான விலையில் உணவுகளை வழங்க நாடளாவிய ரீதியில் ஹோட்டல்களை திறக்க அரசு திட்டம்

நாடளாவிய ரீதியில் நியாயமான விலையில் உணவுகளை வழங்கும் புதிய உணவகங்களை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தேசிய உணவு ஊக்குவிப்புச்சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன ...

மோடியின் வருகைக்காக அநுராதபுர எல்லைக்குள் உள்ள அனைத்து தெருநாய்களையும் அகற்ற நடவடிக்கை

மோடியின் வருகைக்காக அநுராதபுர எல்லைக்குள் உள்ள அனைத்து தெருநாய்களையும் அகற்ற நடவடிக்கை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையினால் அநுராதபுரம் நகர எல்லைக்குள் உள்ள அனைத்து தெருநாய்களையும் அகற்ற அநுராதபுரம் ஆளுநர் அலுவலகம் முடிவு செய்துள்ளது. விலங்கு மக்கள் தொகை ...

மனித உரிமை மீறல்கள் ஈடுபட்டவர்கள் இராணுவத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்; பொன்சேகா

மனித உரிமை மீறல்கள் ஈடுபட்டவர்கள் இராணுவத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்; பொன்சேகா

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் இராணுவத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் என்று பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட ...

மட்டு வாழைச்சேனையில் விற்பனை நிலையத்தில் பாரிய தீ விபத்து

மட்டு வாழைச்சேனையில் விற்பனை நிலையத்தில் பாரிய தீ விபத்து

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு பிரதான வீதி மாவடிச்சேனையில் அமைந்துள்ள மின்சாரப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் பாரிய தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இந்த தீ ...

Page 639 of 649 1 638 639 640 649
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு