யாழ் வடமராட்சியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
யாழ் வடமராட்சி கிழக்கு மாமுனையில் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு(18) 10 மணியளவில் விசேட அதிரடிப் படையினர் மாமுனை கிராமத்தில் மேற்கொண்ட ...
யாழ் வடமராட்சி கிழக்கு மாமுனையில் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு(18) 10 மணியளவில் விசேட அதிரடிப் படையினர் மாமுனை கிராமத்தில் மேற்கொண்ட ...
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் நான்காவது நாளான இன்று (19) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான செலவுத் தலைப்பு ...
தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் கஜபாகு ஆகியோருக்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் ...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் தமிழரசு கட்சயின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் முக்கிய கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று ...
கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கிய பிரயாணித்த குழுவொன்று மினுவான்கொடை பகுதியிலுள்ள மிகவும் பழமைவாய்ந்த உணவகம் ஒன்றில் உண்பதற்காக கொள்வனவு செய்த பிரைட் ரைஸ் உணவில் புழு நெளிந்த ...
திருகோணமலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விகாரையின் விஹாராபதி கல்யாணவன்ச திஸ்ஸ தேரர், விகாரை வளாகத்தின் ஒரு பகுதியை இடிப்பதைத் தடுக்க உத்தரவிடக் கோரி மேல்முறையீட்டு ...
எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) அறிவிப்பு ஒன்றை ...
கந்தளாய் பிரதேச சபைக்குச் சொந்தமான கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையின் முன்னாள் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக, தற்போதைய பிரதேச ...
சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணியும் விழிப்புணர்வு நிகழ்வும் இன்று (19) நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் மட்டக்களப்பு ...
மாத்தறை மாவட்டத்தில் சிக்கன்குனியா நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார நுண்ணுயிர் அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. டெங்குவுடன் சேர்ந்து சிக்கன்குனியாவும் அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் நிஜித் சுமனசேன ...
