எதிர்வரும் 30 வடகிழக்கில் போராட்டம்; தமிழ் தேசிய சக்திகளையும் ஆதரவு வழங்குமாறு அழைப்பு
உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம் – தமிழினவழிப்புக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும் , போர் குற்றங்கள் மற்றும் மனிதப்புதைகுழிகள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணையை நாங்கள் கோருகிறோம் என்பதை ...










