Tag: srilankanews

ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான திருடப்பட்ட சவர்க்காரங்களுடன் ஒருவர் கைது

ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான திருடப்பட்ட சவர்க்காரங்களுடன் ஒருவர் கைது

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் உள்ள விற்பனை நிலையங்களில் இருந்து திருடப்பட்ட சவர்க்காரங்களுடன் சந்தேக நபரொருவர் கிரிபத்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது ...

ஜனாதிபதி அனுர ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டும்; ரவி கருணாநாயக்க

ஜனாதிபதி அனுர ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டும்; ரவி கருணாநாயக்க

நாடு முழுவதும் பயணம் செய்யும் போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நேற்று (24) பாராளுமன்றத்தில் ...

குறையவடைந்துள்ள அத்தியாவசிய பொருட்களின் விலைகள்; தேசிய நுகர்வோர் முன்னணி கூறுகிறது

குறையவடைந்துள்ள அத்தியாவசிய பொருட்களின் விலைகள்; தேசிய நுகர்வோர் முன்னணி கூறுகிறது

நாட்டில் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கணிசமான அளவு குறைந்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது. 1,400 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ நெத்தலி விலை 800 ...

அரசாங்கத்தின் மீது முன்னாள் அமைச்சர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் மீது முன்னாள் அமைச்சர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் வீதித் தடைகள் முற்றாக அகற்றப்பட்டு, மூடப்பட்டிருந்த வீதிகள் திறக்கப்பட்டு, பாதுகாப்புச் சாவடிகள் அழிக்கப்பட்டு, பாராளுமன்ற காட்சிக்கூடம் (கேலரி) திருப்தியடைந்ததாக முன்னாள் அமைச்சர் சரத் ...

நாட்டில் மதுபான நுகர்வு 9.5 சதவீதத்தால் வீழ்ச்சி

நாட்டில் மதுபான நுகர்வு 9.5 சதவீதத்தால் வீழ்ச்சி

கடந்த 2024ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் மதுபான நுகர்வு 9.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த மாற்றம் பதிவாகியுள்ளது. ...

வீடுகளைக் கொளுத்தி ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் எம்மிடம் இல்லை; நாமல் ராஜபக்ஸ

வீடுகளைக் கொளுத்தி ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் எம்மிடம் இல்லை; நாமல் ராஜபக்ஸ

"வீடுகளைக் கொளுத்தி அரகலய மூலம் ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் எம்மிடம் இல்லை. ஜனநாயக வழியிலேயே எமது அரசியல் பயணம் தொடரும்" - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ...

கல்ஓயா பகுதியில் யானைகளை மோதி தள்ளிய ரயில்; சாரதி தொடர்பில் வெளியான தகவல்

கல்ஓயா பகுதியில் யானைகளை மோதி தள்ளிய ரயில்; சாரதி தொடர்பில் வெளியான தகவல்

கல்ஓயா பகுதியில் விபத்து நடந்த நாளில் மீனகயா கடுகதி ரயிலை வயதான சாரதி ஒருவர் ஓட்டிச் சென்றதாகவும், அப்போது காட்டு யானைகள் கூட்டம் ரயிலில் மோதியதாகவும் வனவிலங்கு ...

வறண்ட வானிலை நீடித்தால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம்; மின்சக்தி அமைச்சர்

வறண்ட வானிலை நீடித்தால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம்; மின்சக்தி அமைச்சர்

தற்போதைய வறண்ட வானிலை நிலைமைகள் நீடித்தால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம்; பணியிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் சாட்சியம்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம்; பணியிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் சாட்சியம்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் தொடர்பான மரண விசாரணை இன்று (24) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணை தொடர்பான சாட்சியங்கள் கொழும்பு பிரதான ...

ஆரையம்பதி வாள்வெட்டு சம்பவம்; 4 பேருக்கு விளக்கமறியல்- இருவரை தேடும் பொலிஸார்

ஆரையம்பதி வாள்வெட்டு சம்பவம்; 4 பேருக்கு விளக்கமறியல்- இருவரை தேடும் பொலிஸார்

மட்டக்களப்பு ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது 5 பேர் கொண்ட குழுவினர் வாளால் வெட்டி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ...

Page 645 of 645 1 644 645
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு