Tag: Battinaathamnews

மன்னாரில் பொலிசாரை மோத வந்த டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்

மன்னாரில் பொலிசாரை மோத வந்த டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்

மன்னார் - அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது, பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. ...

வேறு நபர்களின் தேவைக்கேற்பவே பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்

வேறு நபர்களின் தேவைக்கேற்பவே பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்

விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறி, ஜனநாயக வழிக்கு வந்து அந்த அமைப்பை தோற்கடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ...

கொடிகாமத்தில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் உண்மைகள் மறைக்கப்படுவதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு

கொடிகாமத்தில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் உண்மைகள் மறைக்கப்படுவதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு

கொடிகாமம் - வரணி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிலுசன் என்ற 23 வயதுடைய இளைஞன் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அந்த இளைஞனின் பெற்றோரும் உறவினர்களும் ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்பு உண்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்பு உண்டு

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் 1745135974 தொடர்பு இருப்பதாக கொழும்பு பேராயர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பேராயர் ...

சீனாவில் இயந்திர மனிதா்கள் பங்கேற்ற முதல் மரத்தான் ஓட்டப் போட்டி

சீனாவில் இயந்திர மனிதா்கள் பங்கேற்ற முதல் மரத்தான் ஓட்டப் போட்டி

இயந்திர மனிதா்கள் பங்கேற்ற உலகின் முதல் மரத்தான் ஓட்டப் போட்டி நேற்று (19) சீனாவில் இடம்பெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர மனித தொழில்நுட்பங்களில் அமெரிக்காவுடன் கடுமையாகப் ...

ஊழல் செய்தவர்களுக்கு மரணதண்டனை வழங்கியவரே பிரபாகரன்

ஊழல் செய்தவர்களுக்கு மரணதண்டனை வழங்கியவரே பிரபாகரன்

பிரபாகரன் ஒருபோதும் ஊழல் மோசடிகளை ஆதரிக்காத ஒருவராகவே இருந்தார், நிதிமோசடி செய்பவர்கள், துரோகம் செய்பவர்களுக்கு அவர் அதிகபட்சமாக மரணதண்டனை வழங்கினார். கருணாவின் ஊழல்கள் தொடர்பில் அறிந்த பிரபாகரன் ...

பேருந்துகளில் இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பில் புகார் செய்ய தயங்க வேண்டாம்

பேருந்துகளில் இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பில் புகார் செய்ய தயங்க வேண்டாம்

புத்தாண்டு காலத்தில் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பயணிகளிடம், நீண்ட தூர சேவை பேருந்துகளால் மற்றும் ஏனைய போக்குவரத்து சேவைகளால் ஏற்படும் அநீதிகள் குறித்து சுமார் 200 ...

சமூக ஊடகங்களில் பகிரப்படும் தலதா புகைப்படம் குறித்து சி.ஐ.டி விசாரணை

சமூக ஊடகங்களில் பகிரப்படும் தலதா புகைப்படம் குறித்து சி.ஐ.டி விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் ‘ஸ்ரீ தலதா வழிப்பாட்டு’ நிகழ்வில் பங்கேற்ற ஒருவரால் எடுக்கப்பட்டதாக கூறப்படும் புகைப்படம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு விசேட அறிக்கை ...

பிரபாகரனின் இருப்பிடம் குறித்து கருணா மற்றும் பிள்ளையான் எந்த தகவலும் வழங்கியதில்லை; பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

பிரபாகரனின் இருப்பிடம் குறித்து கருணா மற்றும் பிள்ளையான் எந்த தகவலும் வழங்கியதில்லை; பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த கருணா மற்றும் பிள்ளையான் இருவரும் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் இருப்பிடம் தொடர்பில் இராணுவத்திற்கு எந்தவித தகவலையும் வழங்கவில்லை என ...

இலங்கையில் புதிய நுளம்பு இனம் அடையாளம்

இலங்கையில் புதிய நுளம்பு இனம் அடையாளம்

இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனமொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் நிபுணர் கயான் குமாரசிங்க தெரிவித்துள்ளார். குறித்த புதிய நுளம்பு இனம் மீரிகம ...

Page 75 of 903 1 74 75 76 903
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு