Tag: srilankapolice

வெருகல் பூநகர் பகுதியில் சமஷ்டி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

வெருகல் பூநகர் பகுதியில் சமஷ்டி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலை - வெருகல் பூநகர் பகுதியில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் சனிக்கிழமை (02) காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு ...

அனுமதியின்றி குழாய்க் கிணறு அமைத்தால் சட்ட நடவடிக்கை; வேலணை பிரதேச சபை அறிவிப்பு!

அனுமதியின்றி குழாய்க் கிணறு அமைத்தால் சட்ட நடவடிக்கை; வேலணை பிரதேச சபை அறிவிப்பு!

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் முறையான அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், நடைமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக மட்டுமல்லாது இயந்திரங்கள் மீதும் கடுமையான ...

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்திய 22 பேர் கைது

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்திய 22 பேர் கைது

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், டைவிங் உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 22 நபர்களுடன் 5 டிங்கி படகுகளையும் கடற்படை கைது ...

வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் யானைதாக்கி ஒருவர் உயிரிழப்பு

வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் யானைதாக்கி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நெல்லிக்காட்டில் இன்று (02) அதிகாலை 1.30மணிக்கு யானைதாக்கி 4பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு நெல்லிக்காட்டு கிராமத்திற்குள் புகுந்த ...

கரும்புக்குள் கருங்கல்; அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

கரும்புக்குள் கருங்கல்; அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

செவனகல சீனித் தொழிற்சாலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட கரும்பு தொகைக்குள் இருந்து பாரிய கருங்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கருங்கல் சுமார் 175 கிலோ அளவிலான எடை கொண்டது ...

முட்டைகளைக் கழுவிய பின் சேமித்து வைத்தால் கிருமி உள்ளே செல்லும் அபாயம்

முட்டைகளைக் கழுவிய பின் சேமித்து வைத்தால் கிருமி உள்ளே செல்லும் அபாயம்

முட்டைகளைக் கழுவிய பின் சேமித்து வைப்பது நுகர்வுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் கூறுகிறது. முட்டைகளைக் கழுவுவது மேற்பரப்பில் உள்ள கிருமிகளை முட்டைகளுக்குள் ...

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து

கேகாலை-அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்தவர்கள் ...

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட 54 சான்றுப் பொருட்களை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அடையாளம் காண உதவும் வகையில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குற்றப் ...

யாழ் நாகவிகாரையிலிருந்து பிக்கு சடலமாக மீட்பு

யாழ் நாகவிகாரையிலிருந்து பிக்கு சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற பிக்கு ஒருவர் உறக்கத்துக்கு சென்ற நிலையில் நேற்று (01) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளை வீதி, பசறை பகுதியைச் சேர்ந்த வனபதுலே சரணஹர ...

நீதிமன்ற வழக்கு அறையில் வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மதுபானங்களில் தேநீர்; விசாரணையை விரைவுபடுத்த உத்தரவு

நீதிமன்ற வழக்கு அறையில் வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மதுபானங்களில் தேநீர்; விசாரணையை விரைவுபடுத்த உத்தரவு

காவல்துறையால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற உத்தரவுகளின்படி அழிப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தல்களில் தேங்காய் தண்ணீர் மற்றும் தேநீரை நிரப்பிக் கலப்படம் செய்தது யார் என்பதை கண்டறிய அரசாங்க ...

Page 662 of 727 1 661 662 663 727
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு