இஸ்ரேலுடனான போரின்போது 21,000 பேர் கைது; ஈரான் அறிவிப்பு
இஸ்ரேலுடன் நடைபெற்ற போரின்போது, சந்தேகத்தின் அடிப்படையில் 21,000 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக, ஈரான் அரசு அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மற்றும் இஸ்ரேல் ...










