Tag: srilankapolice

ஒவ்வொருவருடமும் சுமார் 20,000 மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகல்

ஒவ்வொருவருடமும் சுமார் 20,000 மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகல்

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்துடன் கல்வி சீர்திருத்தங்கள் குறித்த ...

கிளிநொச்சி வயலூர் முருகன் ஆலய மாம்பழம் 645,000 ரூபாவிற்கு ஏலம்

கிளிநொச்சி வயலூர் முருகன் ஆலய மாம்பழம் 645,000 ரூபாவிற்கு ஏலம்

கிளிநொச்சி - இராமநாதபுரம் வயலூர் முருகன் ஆலய மாம்பழ திருவிழாவின் போது வைக்கப்பட்ட மாம்பழம் பல இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று ...

முல்லைத்தீவில் கடற் தொழிலுக்கு சென்ற இளைஞன் கொலை

முல்லைத்தீவில் கடற் தொழிலுக்கு சென்ற இளைஞன் கொலை

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் களப்பு கடற் தொழிலுக்கு சென்ற இளைஞன் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (08) இடம்பெற்றுள்ளது. கொக்குத்தொடுவாய் வடக்கினை ...

நுவரெலியா வீதிகளில் திரியும் மட்டக்குதிரைகளை பிடித்து அபராதம் விதிக்க மாநகசபை முடிவு

நுவரெலியா வீதிகளில் திரியும் மட்டக்குதிரைகளை பிடித்து அபராதம் விதிக்க மாநகசபை முடிவு

நுவரெலியா நகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் கண்காணிப்பின்றி நடமாடும் மட்டக்குதிரைகளை மாநகசபை பணியாளர்கள் மூலம் பிடித்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனையும் ...

இலங்கை மீது சைபர் தாக்குதல் இடம்பெறலாம் என எச்சரிக்கை

இலங்கை மீது சைபர் தாக்குதல் இடம்பெறலாம் என எச்சரிக்கை

உலகின் மிகவும் அச்சுறுத்தலான சைபர் வலைத்தளம் என்ற சைட் வெண்டரினால் இலங்கைக்கு ஆபத்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய சைபர் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கியா இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, ...

பொரளை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு இளைஞன் உயிரிழப்பு

பொரளை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு இளைஞன் உயிரிழப்பு

பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன மைதானத்தில் நேற்று (07) இரவு 8:40 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ...

தொலைபேசியை உடைத்தெறிந்த தந்தை; உயிரை மாய்த்த 13 வயது பாடசாலை மாணவி

தொலைபேசியை உடைத்தெறிந்த தந்தை; உயிரை மாய்த்த 13 வயது பாடசாலை மாணவி

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 13 வயது பாடசாலை மாணவி ஒருவர் வீட்டில் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 6 ஆம் ...

புதிய காவல்துறை மா அதிபர் பதவிக்கு பிரியந்த வீரசூரியவை பரிந்துரைத்த ஜனாதிபதி

புதிய காவல்துறை மா அதிபர் பதவிக்கு பிரியந்த வீரசூரியவை பரிந்துரைத்த ஜனாதிபதி

காவல்துறை மா அதிபராக நியமனம் செய்வதற்கு பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயரை அரசியலமைப்பு பேரவைக்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பரிந்துரை செய்துள்ளதாக தகவல் ...

2025 உயர்தர பரீட்சை விண்ணப்பங்களுக்கான இறுதி தேதி ஆகஸ்ட் 12 வரை நீடிப்பு

2025 உயர்தர பரீட்சை விண்ணப்பங்களுக்கான இறுதி தேதி ஆகஸ்ட் 12 வரை நீடிப்பு

2025 ஆம் ஆண்டு க.பொ.த. (உயர்தர) பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, ஓகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு ...

அரச நிறுவனங்களிற்காக 2,000 கெப் வண்டிகளை இறக்குமதி செய்ய திட்டம்

அரச நிறுவனங்களிற்காக 2,000 கெப் வண்டிகளை இறக்குமதி செய்ய திட்டம்

அரச நிறுவனங்களில் நீண்டகாலமாக நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 2,000 கெப் வண்டிகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ...

Page 658 of 726 1 657 658 659 726
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு