Tag: Battinaathamnews

நல்லூர் பிரதேச சபை ஊழியர் சடலமாக மீட்பு

நல்லூர் பிரதேச சபை ஊழியர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் நல்லூர் பிரதேச சபை ஊழியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச சபையில் மேற்பார்வையாளராகக் கடமையாற்றும் 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே ...

புதிதாக வரவுள்ள எம்.பிக்களுக்கு மேலும் மேலும் சிக்கல்; பிரதமர் அதிரடி அறிவிப்பு

புதிதாக வரவுள்ள எம்.பிக்களுக்கு மேலும் மேலும் சிக்கல்; பிரதமர் அதிரடி அறிவிப்பு

புதிய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட ஊழியர்களாக நியமிக்க முடியாது என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். கம்பஹாவில் தேசிய மக்கள் ...

கிளிநொச்சியில் 80 கிலோ கேரள கஞ்சா மீட்பு

கிளிநொச்சியில் 80 கிலோ கேரள கஞ்சா மீட்பு

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கேரள கஞ்சா இன்று (04) அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கஞ்சா கடத்தல் தொடர்பில் ...

உகண்டாவில் அகதிகள் முகாம் மீது மின்னல் தாக்கி 14 போ் பலி

உகண்டாவில் அகதிகள் முகாம் மீது மின்னல் தாக்கி 14 போ் பலி

உகண்டாவில் அகதிகள் முகாம் மீது மின்னல் தாக்கி 14 போ் உயிரிழந்தனா். 34 போ் காயமடைந்தனா். உகண்டாவின் லாம்வோ மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை ...

விசா நிபந்தனைகளை மீறி தங்கியிருந்த இருவர் கைது

விசா நிபந்தனைகளை மீறி தங்கியிருந்த இருவர் கைது

விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்த இரு வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் 22 வயதான இத்தாலியர் மற்றும் 32 வயதான பிரித்தானிய ...

இன்றைய வானிலை

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழைக்கான வளிமண்டலச் சூழல் சாதகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை ...

இலக்கத் தகடு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

இலக்கத் தகடு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

இலக்கத் தகடுகளை அச்சடிக்கும் நிறுவனத்திற்கு பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வாகன இலக்கத் தகடு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய கொடுப்பனவுகளுக்கு உடனடியாக அமைச்சரவையின் ...

நாட்டில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதுளை, காலி, மாத்தறை, கண்டி, கேகாலை, குருநாகல், களுத்துறை மற்றும் ...

ஸ்பெயின் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஸ்பெயின் வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஸ்பெயினில் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது. வலென்சியா, அண்டலூசியா உள்ளிட்ட பல மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் ...

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் விவகாரம்; சுட்டிக்காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம்

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் விவகாரம்; சுட்டிக்காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தாமதமாவதால் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பரீட்சைகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, கல்வித்துறை ...

Page 660 of 1004 1 659 660 661 1,004
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு