Tag: srilankapolice

யாழ் பல்கலை முன்னால் உள்ள நடைபாதை கடைகளை அகற்ற நல்லூர் பிரதேச சபை நடவடிக்கை

யாழ் பல்கலை முன்னால் உள்ள நடைபாதை கடைகளை அகற்ற நல்லூர் பிரதேச சபை நடவடிக்கை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்புறமாகவுள்ள நடைபாதையில் தற்காலிக வியாபார நிலையங்களை அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுகின்ற அத்தனை வியாபார நிலையங்களையும் அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை நல்லூர் பிரதேச சபை மேற்கொண்டுள்ளது. மக்கள் ...

நாட்டில் உர விலை அதிகரித்து வருவதாக தகவல்

நாட்டில் உர விலை அதிகரித்து வருவதாக தகவல்

உலக சந்தையில் உர விலைகள் அதிகரித்து வரும் நிலையில், உள்நாட்டில் உர விலைகளும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் உள்ள மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் ...

வெருகலில் தொல்பொருள் பகுதிகளை அடையாளங்காண கள விஜயம்

வெருகலில் தொல்பொருள் பகுதிகளை அடையாளங்காண கள விஜயம்

வெருகல் வட்டவன் பகுதியில் விவசாயிகளின் நெற் செய்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொல்லியல் சின்னம் பாதுகாக்கப்படும் எனவும், கல்லடியில் வெற்றுக் காணிகளாக இருக்கின்ற பகுதி எல்லைக் கற்கள் ...

முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்பு

முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்திருக்கும் அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் முல்லைத்தீவு மாவட்டத்தின் ...

78 வயது வயோதிபப் பெண்ணை தாக்கி தங்கச்சங்கிலி பறிப்பு; மட்டக்களப்பில் சம்பவம்

78 வயது வயோதிபப் பெண்ணை தாக்கி தங்கச்சங்கிலி பறிப்பு; மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு நகரில் உள்ள நல்லையா வீதியில் வீட்டின் முன் வயதான பெண் ஒருவர் வீதியோரம் தும்புத் தடியால் கூட்டிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் ...

பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்ய அனுமதி

பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்ய அனுமதி

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்வதற்கு உயர் நீதிமன்றம் நேற்று (23) ...

அரசாங்க துறையின் மனிதவள மேம்பாட்டு புலமைப்பரிசில்களை வழங்கும் ஜப்பான்

அரசாங்க துறையின் மனிதவள மேம்பாட்டு புலமைப்பரிசில்களை வழங்கும் ஜப்பான்

2010 முதல், ஜப்பான் அரசாங்கம் இலங்கையில் இளம் நிர்வாக மட்ட பொது அதிகாரிகளின் தொழில் வளர்ச்சிக்கு முதுகலை திட்டங்களுக்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் தீவிரமாக ஆதரவளித்து வருகிறது. ...

பொத்துவில் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

பொத்துவில் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

அம்பாறையில் பொத்துவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (23) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர். ...

98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை; ஜனாதிபதி அனுர

98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை; ஜனாதிபதி அனுர

பாராளுமன்றத்தில் இன்று (24) உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாடசாலைகளின் தற்போதைய நிலவரம் தொடர்பில் அதிர்ச்சிகரமான புள்ளி விபரங்களை வெளியிட்டார். 98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை. ...

Page 673 of 726 1 672 673 674 726
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு