Tag: BatticaloaNews

குற்றங்களைத் தடுக்க சாய்ந்தமருது பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவித்தல்

குற்றங்களைத் தடுக்க சாய்ந்தமருது பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவித்தல்

சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் குற்றங்களைத் தடுக்க பின்வரும் அம்சங்களின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதிவாசிகளான உங்களை நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் ...

நிலுவையில் உள்ள மதுவரி மற்றும் அபராதத் தொகைகள் 10 பில்லியனை தாண்டியுள்ளது

நிலுவையில் உள்ள மதுவரி மற்றும் அபராதத் தொகைகள் 10 பில்லியனை தாண்டியுள்ளது

மதுவரித் திணைக்களத்திற்குச் செலுத்தப்பட வேண்டிய நிலுவையில் உள்ள மதுவரி மற்றும் அபராதத் தொகைகள் 10 பில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாகப் பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர ...

பிரபல நடிகைகள் தொடர்பான அதிர்ச்சித் தகவல்; கெஹல்பத்தர பத்மேவிற்கு ஆபாச காணொளி அனுப்பிய நடிகை!

பிரபல நடிகைகள் தொடர்பான அதிர்ச்சித் தகவல்; கெஹல்பத்தர பத்மேவிற்கு ஆபாச காணொளி அனுப்பிய நடிகை!

அண்மையில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மேவிற்கு பிரபல நடிகை ஒருவர் ஆபாச காணொளி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் என விசாரணைகளில் ...

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக சரிவு; ஒரு வாரத்தில் ரூ.77,000 வீழ்ச்சி

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக சரிவு; ஒரு வாரத்தில் ரூ.77,000 வீழ்ச்சி

இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது வேகமாக சரிந்து ...

குறைந்த தாழமுக்க பகுதி உருவானது; மட்டக்களப்பில் மழைக்கான சாத்தியக்கூறு குறைவு

குறைந்த தாழமுக்க பகுதி உருவானது; மட்டக்களப்பில் மழைக்கான சாத்தியக்கூறு குறைவு

வானிலை அதிகாரி K..சூரியகுமார் அராபிக் கடலில் நிலை கொண்டிருக்கின்ற காற்று சுழற்சியானது சற்று வலுவடைந்து வடக்கு-வட கிழக்கு திசையில் நகர்ந்து, இன்று (24) பாகிஸ்தான் மற்றும் குஜராத் ...

தேங்காய் திருடியவரை கொலை செய்த நபர்; 24 ஆண்டுகள் கழித்து மரண தண்டனை

தேங்காய் திருடியவரை கொலை செய்த நபர்; 24 ஆண்டுகள் கழித்து மரண தண்டனை

இரண்டு தேங்காய்களை திருடியதற்காக ஒருவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு மரண தண்டணை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஹோமாகம மேல் நீதிமன்ற ...

கொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமசேகர பதிவு செய்யப்பட்ட குற்றவாளி- அவருக்கு பாதுகாப்பு வழங்க முடியாது;ஆனந்த விஜேபால

கொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமசேகர பதிவு செய்யப்பட்ட குற்றவாளி- அவருக்கு பாதுகாப்பு வழங்க முடியாது;ஆனந்த விஜேபால

கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர பதிவு செய்யப்பட்ட குற்றவாளி, ஆகவே பதிவு செய்யப்பட்ட குற்றவாளியொருவருக்கு பாதுகாப்பு வழங்கும் இயலுமை பொலிஸ் திணைக்களத்துக்கு ...

கொழும்பு துறைமுக அதானி முனைய பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக அதானி முனைய பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக அதானி முனையத்தின் படகுத் துறைக்கு அருகிலுள்ள கடலில் அடையாளம் தெரியாத ஒரு சடலம் நேற்று (23) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று ...

கிரிவலம் அறக்கட்டளையின் கிழக்கு மாகாண அலுவலகம் களுவாஞ்சிக்குடியில் திறந்து வைப்பு

கிரிவலம் அறக்கட்டளையின் கிழக்கு மாகாண அலுவலகம் களுவாஞ்சிக்குடியில் திறந்து வைப்பு

ஜெர்மனியை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் கிரிவலம் அறக்கட்டளை தனது கிழக்கு மாகாண அலுவலகத்தை மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி நீதிமன்றம் எதிரில் அமைந்துள்ள கட்டிடத்தில் அண்மையில் சிறப்பாக திறந்து ...

ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து டொனால்ட் ட்ரம்ப் புதிய தடை

ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து டொனால்ட் ட்ரம்ப் புதிய தடை

ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய தடைகளை அறிவித்துள்ளது. உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மொஸ்கோவிற்கு ...

Page 680 of 1254 1 679 680 681 1,254
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு