2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 3,022 இலஞ்ச முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவிப்பு
2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலஞ்சம் தொடர்பான சம்பவங்கள் தொடர்பாக 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு ...










