கண்டியில் உள்ள விகாரையில் துணிகர கொள்ளை
கண்டி - ஹந்தானை பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தகிரி மகா சேய விகாரையில் நேற்று (23) அதிகாலை இடம்பெற்ற அதிர்ச்சிகரமான திருட்டுச் சம்பவம், பௌத்த மக்களிடையே ...
கண்டி - ஹந்தானை பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தகிரி மகா சேய விகாரையில் நேற்று (23) அதிகாலை இடம்பெற்ற அதிர்ச்சிகரமான திருட்டுச் சம்பவம், பௌத்த மக்களிடையே ...
எதிர்வரும் மே 26 அல்லது 27 ஆம் திகதிகளில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை நாட்டை வந்தடையக்கூடும் என்பதால், அந்த நாட்களில் நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்தில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் ...
இலங்கைப் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 5ஆவது இடத்தில் உள்ள கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிவதற்கும், அதற்கான சிகிச்சை சேவைகளைத் திறம்பட முன்னெடுப்பதற்கும் 12 அதிநவீன கோல்போஸ்கோபி இயந்திரங்கள் ...
அனுராதபுரம் போன்ற பின்தங்கிய பகுதிகளில் ஏழு, எட்டு, பத்து, பன்னிரண்டு வயதுடைய சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் சம்பவங்கள் சாதாரணமாக நடைபெற்று வருவதாகவும், அவ்வாறான சம்பவங்களுக்கு இல்லாத ...
இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி எதிர்வரும் வாரங்களில் மேலும் சரிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் ...
இவ்வருடம் (2026) மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நேற்று (23) யாழ்ப்பாணத்தில் ...
இலங்கையில் வரலாற்று பிரசித்தி பெற்ற சிவாலங்களுள் ஒன்றான திருக்கோணேஸ்வர ஆலய பகுதியில் இலங்கை விமானப்படையினால் ரேடார் அமைக்க இடம் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இத்திட்டத்திற்கு அனைத்து மக்களும் எதிர்ப்பு ...
முடிந்தால் பசில் ராஜபஸவை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபஸவுக்கு பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன சவால் விடுத்துள்ளார். அண்மைய நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக ...
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கமைவாக “சுத்தமான கடற்கரைகளை கவர்ச்சிகரமான சுற்றுலா தளங்களாக மாற்றுவோம்” எனும் தொனிப்பொருளில் "நாடு முழுவதுமுள்ள கடற்கரைகளைச்சுத்தம் செய்யும் வேலைத்திட்டம்" நேற்று 23.05.2026ம் திகதி சனிக்கிழமை ...
அமெரிக்காவுக்குள் தற்காலிக விசாக்கள் மூலம் நுழைந்த வெளிநாட்டுப் பிரஜைகள் அங்கு நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்பிச் சென்றே விண்ணப்பிக்க வேண்டும் ...
