போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் நீர்கொழும்பில் கைது!
இணையவழி பணப் பரிமாற்ற முறைகள் ஊடாக வங்கிக் கணக்குகளுக்கு பணம்பெற்றுக்கொண்டு போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர், நீர்கொழும்பு கட்டுவைப் பகுதியில் கைது ...










