Tag: srilankapolice

1000 கோடி கடன் வாங்கி தருவதாக 5 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் பவர் ஸ்டார் கைது

1000 கோடி கடன் வாங்கி தருவதாக 5 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் பவர் ஸ்டார் கைது

இந்திய ரூபாய் 1000 கோடி கடன் வாங்கி தருவதாக 5 கோடி ரூபாய் மோசடியாக பெற்று ஏமாற்றியதாக பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மீது குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில் ...

தமிழக பாஜக மாநில துணைத் தலைவராக குஷ்பு நியமனம்

தமிழக பாஜக மாநில துணைத் தலைவராக குஷ்பு நியமனம்

தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் ஒப்புதலுடன் இந்த புதிய மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதாக தமிழக பாஜகவின் மாநிலத் ...

இலங்கை மக்களுக்கு மாலத்தீவு செல்ல 90 நாள் இலவச சுற்றுலா விசா

இலங்கை மக்களுக்கு மாலத்தீவு செல்ல 90 நாள் இலவச சுற்றுலா விசா

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் மாலைத்தீவு விஜயத்துடன் இணைந்து, சுற்றுலா நோக்கங்களுக்காக மாலத்தீவுக்குச் செல்லும் இலங்கை மக்களுக்கு 90 நாள் இலவச வருகை சுற்றுலா விசாக்களை வழங்க மாலத்தீவு ...

பொது இடத்தில் வெற்றிலை துப்பிய குற்றச்சாட்டில் 07 பேர் கைது

பொது இடத்தில் வெற்றிலை துப்பிய குற்றச்சாட்டில் 07 பேர் கைது

பொது இடத்தில் வெற்றிலையைத் துப்பிய குற்றச்சாட்டில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைது நடவடிக்கை குருநாகலில் கடந்த 26 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது. குருநாகலில் சுகாதார ...

மட்டக்களப்பில் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி கொள்ளையர்கள் அறுத்த சம்பவத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண் சிகிச்சைபலனின்றி உயிரிழப்பு

மட்டக்களப்பில் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி கொள்ளையர்கள் அறுத்த சம்பவத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண் சிகிச்சைபலனின்றி உயிரிழப்பு

மட்டக்களப்பு நகரில் வீட்டின் முன் வீதியை துப்பரவு செய்து கொண்டிருந்த வயோதிப பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்தெடுத்து அவரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு ...

போதைப்பொருள் குற்றச்சாட்டில் தவறுதலாக கைது செய்யப்பட்ட இளைஞன் தற்கொலை

போதைப்பொருள் குற்றச்சாட்டில் தவறுதலாக கைது செய்யப்பட்ட இளைஞன் தற்கொலை

போதைப்பொருள் குற்றச்சாட்டில் தவறுதலாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உயிரை மாய்த்து கொண்ட பின்னர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளமைக்கு கல்கிஸ்ஸை சட்டதரணிகள் சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் செயலாளர் ...

மூதூர் ஆனைச்சேனை களப்பிலிருந்து சடலம் மீட்பு

மூதூர் ஆனைச்சேனை களப்பிலிருந்து சடலம் மீட்பு

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைச்சேனை களப்புப் பகுதியில் நீரில் மூழ்கிய நிலையில் மீனவரொருவரின் சடலம் இன்று (30) அன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு ...

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் வாக்குமூலம் அளித்த பின்னர் கைது

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் வாக்குமூலம் அளித்த பின்னர் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் மெலனி அபேகுணவர்தன, வலான மோசடி தடுப்புப் பிரிவில் சரணடைந்து வாக்குமூலம் அளித்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக ஒன்று ...

மீனவ சமூகத்திற்கு அவசர விபத்து காப்புறுதி திட்டம் அறிமுகம்

மீனவ சமூகத்திற்கு அவசர விபத்து காப்புறுதி திட்டம் அறிமுகம்

உவர்நீர் மற்றும் நன்னீர் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவ சமூகத்திற்காக அவசர விபத்து காப்புறுதி முறையை கமநல மற்றும் விவசாயக் காப்புறுதி சபை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம், அசாதாரண ...

இலங்கை சிறுவர்களிடையே விட்டமின் டி குறைபாடு

இலங்கை சிறுவர்களிடையே விட்டமின் டி குறைபாடு

சூரிய ஒளி இல்லாததால் சிறுவர்களிடையே விட்டமின் டி குறைபாடு, ஒரு கடுமையான உடல்நலப் பிரச்சினையாக மாறியுள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மேலும் இது, 20 - 30 ஆண்டுகளுக்கு ...

Page 680 of 742 1 679 680 681 742
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு