Tag: internationalnews

வவுனியாவில் சட்டவிரோத சொத்து சேர்த்தல் தொடர்பில் பொலிஸார் விசாரணை ஆரம்பிப்பு!

வவுனியாவில் சட்டவிரோத சொத்து சேர்த்தல் தொடர்பில் பொலிஸார் விசாரணை ஆரம்பிப்பு!

சட்ட விரோதமான முறையில் சொத்து சேர்த்தமை தொடர்பில் வவுனியாவிலும் பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்தவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய பொலிஸாரின் விசேட பிரிவு ...

அம்பாறையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பஸ் தரிப்பு நிலையம்; திறந்து வைத்தார் இந்தியஉயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

அம்பாறையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பஸ் தரிப்பு நிலையம்; திறந்து வைத்தார் இந்தியஉயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

கிழக்கு மாகாணம் பொத்துவில் பிரதேசத்திலுள்ள கோமாரி களுகொள்ள பிரதேசத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பஸ் தரிப்பு நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை ...

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஆளணி வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று (28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும் மாணவர் நலன் சார்ந்த ...

8,547 வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை ஒப்புதல்

8,547 வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை ஒப்புதல்

பல்வேறு திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள 8,547 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்குவதற்காக பிரதமர் சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் ...

வேலணையில் அனுமதியின்றி கட்டடங்களை நிர்மாணிக்க தடை

வேலணையில் அனுமதியின்றி கட்டடங்களை நிர்மாணிக்க தடை

யாழ்ப்பாணம் வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் எந்தவொரு தரப்பினரானரும், கட்டடங்களை நிர்மாணிக்கும் போது பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப அனுமதிபெற்று கட்டடங்களை நிர்மாணிக்க வேண்டும் என ...

கெஹெல்பத்ர பத்மேவை எனக்குத் தெரியாது; சி.ஐ.டி விசாரணை பின்னர் ஸ்ரீமாலி பொன்சேகா விளக்கம்

கெஹெல்பத்ர பத்மேவை எனக்குத் தெரியாது; சி.ஐ.டி விசாரணை பின்னர் ஸ்ரீமாலி பொன்சேகா விளக்கம்

கெஹெல்பத்ர பத்மேவை எனக்குத் தெரியாது. ஊடகங்களில் பரவிய செய்திகளில் உண்மைத்தன்மை இல்லை என்று பிரபல நடிகையும் மொடல் அழகியமான ஸ்ரீமலி பொன்சேகா தெரிவித்துள்ளார். தற்போது பொலிஸ் காவலில் ...

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு ‘அம்பர்’ எச்சரிக்கை

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு ‘அம்பர்’ எச்சரிக்கை

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் பலத்த காற்று வீசும் என ...

தண்டவாளத்தில் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்த சிறுவர்கள் இருவர் ரயில் மோதி உயிரிழப்பு

தண்டவாளத்தில் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்த சிறுவர்கள் இருவர் ரயில் மோதி உயிரிழப்பு

இந்தியாவின் மராட்டிய மாநிலம் ஜல்காவ் மாவட்டம் தரங்கான் தாலுகா பத்ராட் கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் தண்டவாளத்தில் நின்று வீடியோ எடுத்த போது ரயில் மோதி உயிரிழந்துள்ளனர். இவர்கள் ...

சூறாவளி தீவிர புயலாக வலுவடைந்தது

சூறாவளி தீவிர புயலாக வலுவடைந்தது

நேற்றைய தினம் (27) வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் சூறாவளியாக (Cyclonic Storm) காணப்பட்ட நிகழ்வானது, இன்று காலை தீவிர புயலாக (Severe Cyclonic Storm) வலுவடைந்துள்ளதுள்ளதாக ...

மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து; கந்தளாயில் சம்பவம்

மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து; கந்தளாயில் சம்பவம்

மாணவர்களுடன் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து கந்தளாய் பிரதான வீதியில் உள்ள 91ஆம் ...

Page 666 of 1245 1 665 666 667 1,245
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு