Tag: Battinaathamnews

கஜேந்திர குமார் பொன்னம்பலம் பிணையில் விடுதலை

கஜேந்திர குமார் பொன்னம்பலம் பிணையில் விடுதலை

யாழ். நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சற்றுமுன்னர் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். தேர்தல் விதிமுறைகளை ...

60 வயது முதியவரால் சிறுமிக்கு நடந்த கொடூரம்

60 வயது முதியவரால் சிறுமிக்கு நடந்த கொடூரம்

யாழ்ப்பாணம் - மருதங்கேணி பகுதியில் தனித்திருந்த 10 வயதுச் சிறுமி ஒருவர் 60 வயது முதியவரால் கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற இச்சம்பவம் ...

இந்தியாவில் ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடி குண்டு மிரட்டல்

இந்தியாவில் ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடி குண்டு மிரட்டல்

ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தரா மற்றும் ஆகாச நிறுவனங்களின் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அதிகாரிகளுடன் ...

ஜூலி சங்கை சந்தித்த சிறிதரன்-சித்தார்த்தன்; பேசப்பட்ட விடயங்கள்

ஜூலி சங்கை சந்தித்த சிறிதரன்-சித்தார்த்தன்; பேசப்பட்ட விடயங்கள்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நேற்றையதினம்(23) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து ...

இலங்கையிலிருந்த இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் நாடு திரும்பினர்

இலங்கையிலிருந்த இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் நாடு திரும்பினர்

இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த 22 இஸ்ரேல் பிரஜைகள் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தினுடாக தமது நாட்டுக்கு சென்றுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலமான ...

சம்பளத்தை உயர்த்துங்கள்; ரணில் விக்ரமசிங்க

சம்பளத்தை உயர்த்துங்கள்; ரணில் விக்ரமசிங்க

அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் தாம் எடுத்த சட்ட அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று(23) ...

அச்சுறுத்தல் குறித்து முன்பே தெரிந்து இருந்தும் அரசாங்கம் முன் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – காஞ்சன விஜயசேகர கேள்வி

அச்சுறுத்தல் குறித்து முன்பே தெரிந்து இருந்தும் அரசாங்கம் முன் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – காஞ்சன விஜயசேகர கேள்வி

இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை வெளிவருவதற்கு முன்பே அரசாங்கத்திடம் தகவல் இருந்திருந்தால், அதற்கு முன்னர் அதிகாரிகள் ஏன் பாதுகாப்பை கடுமையாக்கவில்லை ...

சுன்னாகம் அருகம்பேயில் தாக்குதல் நடாத்த திட்டம்; வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களுடன் சிறையில் இருந்த யாழ் நபர் கைது!

சுன்னாகம் அருகம்பேயில் தாக்குதல் நடாத்த திட்டம்; வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களுடன் சிறையில் இருந்த யாழ் நபர் கைது!

ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாட்டுப் பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்பைப் பேணிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 42 வயது தமிழர் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி அதிகாலை ...

சொகுசு காரை இங்கிலாந்திலிருந்து திருடி இலங்கைக்கு கொண்டு வந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

சொகுசு காரை இங்கிலாந்திலிருந்து திருடி இலங்கைக்கு கொண்டு வந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பதிவு செய்யாமல் சட்டவிரோதமாக பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சொகுசு கார் இங்கிலாந்தில் திருடப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் ...

காரணம் தெரியாமல் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச

காரணம் தெரியாமல் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (24) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வு ...

Page 665 of 971 1 664 665 666 971
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு