Tag: Battinaathamnews

ஈஸ்டர் தாக்குதல் சில அரசியல்வாதிகளுக்கு ஞாபகம் வந்துள்ளது; பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் தாக்குதல் சில அரசியல்வாதிகளுக்கு ஞாபகம் வந்துள்ளது; பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் சிலருக்கு திடீரென நினைவு வந்துள்ளது என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் (Malcolm Ranjith) தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு ...

பிரதமர் உரிய பதில் வழங்கவில்லை; ஜோசப் ஸ்டாலின்

பிரதமர் உரிய பதில் வழங்கவில்லை; ஜோசப் ஸ்டாலின்

கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ...

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவியின் வீட்டில் சொகுசு வாகனம் மீட்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவியின் வீட்டில் சொகுசு வாகனம் மீட்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவிக்கு சொந்தமான வீட்டில் பதிவு இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று நேற்று (26) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் ...

சுற்றுலாப்பயணிகளுக்கு இலங்கை எச்சரிக்கை

சுற்றுலாப்பயணிகளுக்கு இலங்கை எச்சரிக்கை

விசா காலம் முடிவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருக்கும் ரஷ்ய, உக்ரைன் மற்றும் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளை உடனடியாக நாடு கடத்த தீர்மானித்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ...

இலங்கை அரசை கண்டித்து இராமேஸ்வர மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை அரசை கண்டித்து இராமேஸ்வர மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 23ஆம் திகதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற இரண்டு விசைப்படகு 16 மீனவர்களை இலங்கைக்கு கடற்கரை சிறைபிடிக்கப்பட்டு தற்போது இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் ...

பருத்தித்துறை பகுதியில் 11 கைக்குண்டுகள் மீட்பு

பருத்தித்துறை பகுதியில் 11 கைக்குண்டுகள் மீட்பு

வடமராட்சி - பருத்தித்துறை, கொட்டடி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பாவனையில்லாத கிணற்றில் இருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. பருத்தித்துறை, கொட்டடி எரிபொருள் நிரப்பும் ...

இதை பகிடியாக நினைக்க வேண்டாம்; வியாழேந்திரன்

இதை பகிடியாக நினைக்க வேண்டாம்; வியாழேந்திரன்

நாட்டினுடைய பாதுகாப்பு என்பது மிக முக்கியமானது, அது உறுதிப்படுத்தப்பட வேண்டும். உண்மையிலேயே நாங்கள் இதை ஒரு பகிடியான ஒரு விடயமாக எடுத்துக் கொள்ள முடியாது என முன்னால் ...

இன்று அதிகாலை 12 இந்திய மீனவர்கள் கைது

இன்று அதிகாலை 12 இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் - பருத்தித்துறையை அண்மித்த கடற்பகுதியில் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் இன்று ...

கிழக்கு மாகாண ஆளுநருடன் திருமலை உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநருடன் திருமலை உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகரவுக்கும் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் (25) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. ...

மட்டக்களப்பில் ஆக்டிவ் டெக் நெட்வொர்க் கேம்பஸின் முதலாவது வருடாந்த பட்டமளிப்பு விழா

மட்டக்களப்பில் ஆக்டிவ் டெக் நெட்வொர்க் கேம்பஸின் முதலாவது வருடாந்த பட்டமளிப்பு விழா

மட்டக்களப்பில் அமைந்துள்ள ஆக்டிவ் டெக் நெட்வொர்க் கேம்பஸ் (ACTIVE TECH NETWORK CAMPUS) யினது முதலாவது வருடாந்த பட்டமளிப்பு விழாவானது கடந்த (19) ஆம் திகதி நடைபெற்றிருந்தது. ...

Page 682 of 997 1 681 682 683 997
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு