Tag: mattakkalappuseythikal

கலமெட்டிய கடற்கரை பகுதியில் முதலை இழுத்துச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு

கலமெட்டிய கடற்கரை பகுதியில் முதலை இழுத்துச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு

அம்பாந்தோட்டை, ஹுங்கம, கலமெட்டிய கடற்கரை பகுதியில் முதலை இழுத்துச் சென்ற மீனவர் ஒருவர் நேற்று முன்தினம் (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹுங்கம பொலிஸார் தெரிவித்தனர். ஹுங்கம, கலமெட்டிய ...

பௌத்த சாசனத்துக்குத் தனியான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி கோரும் சஜித்

பௌத்த சாசனத்துக்குத் தனியான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி கோரும் சஜித்

பௌத்த சாசனத்துக்குத் தனியான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியொன்றை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். அநுராதபுரம் தந்திரிமலை விகாரையின் சமயநிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ...

இலங்கையர்களை மோசடிக்கு பயன்படுத்திய இணைய மோசடி மையம் மூடப்பட்டது

இலங்கையர்களை மோசடிக்கு பயன்படுத்திய இணைய மோசடி மையம் மூடப்பட்டது

இலங்கையர் உட்பட்டவர்களுக்குத் தொழில்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, அவர்களை இணையக் குற்றச்செயல்களில் ஈடுபடுத்தி வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இணைய மோசடி மையத்தில் ஒன்றை மியான்மார் இராணுவம் மூடியுள்ளது. ...

கொழும்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் பிரிவு புதிய பரிமாணத்துடன் ஆரம்பம்!

கொழும்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் பிரிவு புதிய பரிமாணத்துடன் ஆரம்பம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பொன்று, கட்சியின் தேசியத்தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க முஸ்லிம் காங்கிரஸ், தலைமையகமான தாருஸ்ஸலாமில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து ...

வெலிக்கந்தையில் புகையிரதத்துடன் மோதி யானை உயிரிழப்பு

வெலிக்கந்தையில் புகையிரதத்துடன் மோதி யானை உயிரிழப்பு

பொலநறுவை மாவட்டத்தின் வெலிக்கந்த அசலபுர பகுதியில் இன்று (21) பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற துயரச்சம்பவத்தில், யானை ஒன்று புகையிரத மோதி உயிரிழந்தது. மட்டக்களப்பிலிருந்து கல்லோயா நோக்கி ...

ருஹூணு பல்கலையில் மோதல்; 21 மாணவர்கள் விளக்கமறியலில்!

ருஹூணு பல்கலையில் மோதல்; 21 மாணவர்கள் விளக்கமறியலில்!

ருஹூணு பல்கலைக்கழக விவசாய பீடத்தில் ஏற்பட்ட மோதலில் நேற்று கைது செய்யப்பட்ட 21 மாணவர்களும் மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 28 ஆம் ...

யாழில் புதிய பொலிஸ் சேவை; எந்த நேரமும் அழைக்கும் வசதி

யாழில் புதிய பொலிஸ் சேவை; எந்த நேரமும் அழைக்கும் வசதி

யாழ்ப்பாண நகரை மையமாக கொண்ட பொலிஸாரின் விசேட சேவையொன்று இன்றைய தினம் (21) முதல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. குறித்த சேவை போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் சிறு ...

எழுத்துப் பரீட்சையை நடத்தாமல் இழுத்தடிக்கும் தொழிற்கல்வி ஆணைக்குழு; கிழக்கு மாணவர்கள் விசனம்

எழுத்துப் பரீட்சையை நடத்தாமல் இழுத்தடிக்கும் தொழிற்கல்வி ஆணைக்குழு; கிழக்கு மாணவர்கள் விசனம்

தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி கற்கைகளை தொடரும் மாணவர்களுக்காக மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் நடத்தப்படுகின்ற எழுத்துப் பரீட்சை கிழக்கு மாகாணத்தில் நடத்தப்படாமல், இழுத்தடிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ...

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய பதவி

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய பதவி

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஐக்கிய தேசியக் கட்சியில் ஒரு முக்கிய பதவியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியில் அரசியல் அணிதிரட்டலுக்கான துணைச் ...

கன மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

கன மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

கன மழை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திற்கு இந்த ...

Page 690 of 1238 1 689 690 691 1,238
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு