Tag: Battinaathamnews

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளமாக 55,000 வழங்கப்படும்; ரணில் தெரிவிப்பு!

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளமாக 55,000 வழங்கப்படும்; ரணில் தெரிவிப்பு!

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 55,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரம் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து ...

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட சிலிண்டர் சின்னத்துக்கு வந்தது சிக்கல்!

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட சிலிண்டர் சின்னத்துக்கு வந்தது சிக்கல்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டமை தொடர்பில் ஜன அரகலயே புரவெசியோ என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் சானக்க பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்றை அளித்துள்ளார். ...

மட்டு வாகரையில் துப்பாக்கி பிரயோகம்!

மட்டு வாகரையில் துப்பாக்கி பிரயோகம்!

வாகரை - கதிரவெளி பகுதியில் தமது காணியை ஜே.சி.பி இயந்திரம் மூலம் துப்பரவு செய்ய சென்றவர்கள், பொதுமக்களின் காணியை அபகரிக்க முற்பட்டதாக அந்த பகுதி மக்கள் தடுத்து ...

பாடசாலை ஆசிரியரால் மாணவி துஷ்பிரயோகம்; சம்பவத்தை மூடி மறைத்த பிரதி அதிபர் கைது!

பாடசாலை ஆசிரியரால் மாணவி துஷ்பிரயோகம்; சம்பவத்தை மூடி மறைத்த பிரதி அதிபர் கைது!

பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாடசாலை ஆசிரியர் ஒருவரும், சம்பவத்தை மூடி மறைத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பாடசாலையின் பெண் பிரதி அதிபரும் மஹாவெல பொலிஸாரால் ...

நாடளாவிய ரீதியில் 3,500 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம்!

நாடளாவிய ரீதியில் 3,500 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம்!

நாடளாவிய ரீதியில் இதுவரை 3,500 எச்.ஐ.வி தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 52க்கும் மேற்பட்ட சிறுவர்கள் காணப்படுகின்றனர். அடையாளம் காணப்பட்ட எச்.ஐ.வி தொற்று நோயாளர்களில் ...

தேர்தல் பிரசார விளம்பரங்களை அகற்ற 1500 பேர் பணியில்!

தேர்தல் பிரசார விளம்பரங்களை அகற்ற 1500 பேர் பணியில்!

தேர்தல் பிரசார காலங்களின் போது பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை விளம்பரப்படுத்த பயன்படுத்தும் கட்டவுட்கள், போஸ்டர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அலங்காரங்களை அகற்றுவதற்காக பொலிஸ் திணைக்களத்துக்கு சுமார் ...

தெஹிவளைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட மூவர் கைது!

தெஹிவளைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட மூவர் கைது!

கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெஹிவளைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட மூன்று சந்தேக நபர்கள் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர். ...

வாகரையில் குழந்தையை கடத்திய நபர்; மடக்கி பிடித்து நையப்புடைத்த பொதுமக்கள்!

வாகரையில் குழந்தையை கடத்திய நபர்; மடக்கி பிடித்து நையப்புடைத்த பொதுமக்கள்!

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இன்று (17) அதிகாலை வீடு ஒன்றில் நித்திரையில் இருந்த 5 வயது சிறுவனை ஒருவர், கடத்தி காட்டுக்குள் கொண்டு சென்ற நிலையில், பிரதேச ...

அலி சாஹிர் மௌலானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

அலி சாஹிர் மௌலானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கடிதம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ...

வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிவப்பு எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிவப்பு எச்சரிக்கை!

அடுத்த 24 மணித்தியாலத்தில் பலத்த மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (17) பிற்பகல் ஒரு மணிக்கு வெளியிடப்பட்ட சிவப்பு வானிலை எச்சரிக்கை நாளை ...

Page 755 of 835 1 754 755 756 835
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு