Tag: Battinaathamnews

ஒரே நாளில் 274 பேர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து உலக சாதனை

ஒரே நாளில் 274 பேர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து உலக சாதனை

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஒரே நாளில் 274 மலையேறிகள் நேபாளப் பகுதி வழியாக ஏறி, புதிய உலகச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளனர். நேபாளம் மற்றும் ...

சிறுமி துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான ஹேமரத்தன தேரருக்கு பிணை

சிறுமி துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான ஹேமரத்தன தேரருக்கு பிணை

சிறுமி ஒருவரைத் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரரை நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் ...

புத்தளம் – கொழும்பு பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியது; சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியது; சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனச் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அவசரக் கேட்டுக்கொள்ளல் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை ...

பதுளையில் மாணவர்களிடையே மூளைக்காய்ச்சல் பரவல்

பதுளையில் மாணவர்களிடையே மூளைக்காய்ச்சல் பரவல்

பதுளை - வெலிமடை, கெப்பட்டிபொல மற்றும் உடபேருவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது ...

தேங்கிக் கிடக்கும் 1 இலட்சம் வாகன இலக்கத் தகடுகள்; ஜூன் 30க்குள் பெற்றுக் கொள்ளுமாறு அவசர அறிவிப்பு!

தேங்கிக் கிடக்கும் 1 இலட்சம் வாகன இலக்கத் தகடுகள்; ஜூன் 30க்குள் பெற்றுக் கொள்ளுமாறு அவசர அறிவிப்பு!

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டு, இதுவரை உரிமையாளர்களால் பெற்றுக்கொள்ளப்படாமல் தேங்கிக் கிடக்கும் வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை, எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் ...

களுவாஞ்சிகுடியில் தரமற்ற தேங்காய் எண்ணெய் பறிமுதல்; வர்த்தகருக்கு 40,000 ரூபாய் அபராதம்!

களுவாஞ்சிகுடியில் தரமற்ற தேங்காய் எண்ணெய் பறிமுதல்; வர்த்தகருக்கு 40,000 ரூபாய் அபராதம்!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யின் தரம் குறித்து பொதுமக்கள் வழங்கிய புகாரை அடுத்து, இன்று ...

தளவாய் புன்னைக்குடா சாயத் தொழிற்சாலை கழிவுகளை கடலுக்குள் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

தளவாய் புன்னைக்குடா சாயத் தொழிற்சாலை கழிவுகளை கடலுக்குள் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன்

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று புன்னைக்குடா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள நூல் மற்றும் துணிகளுக்கு சாயம் போடும் தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் கழிவுகளை கடலுக்குள் விடுவதை நிறுத்த வேண்டும் எனவும், ...

பிரபாகரனின் சடலம் எங்கே என்று எனக்கு தெரியும்; சரத் பொன்சேகா பகிரங்கம்!

பிரபாகரனின் சடலம் எங்கே என்று எனக்கு தெரியும்; சரத் பொன்சேகா பகிரங்கம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலம் எங்கே என்றும், சடலத்துக்கு என்ன நடந்தது என்பதும் எனக்கு தெரியும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா ...

சீரற்ற வானிலை காரணமாக தெஹியோவிட்ட கல்வி வலயத்தில் 6 பாடசாலைகள் மூடல்!

சீரற்ற வானிலை காரணமாக தெஹியோவிட்ட கல்வி வலயத்தில் 6 பாடசாலைகள் மூடல்!

தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட 6 பாடசாலைகள் இன்று (22) மூடப்பட்டுள்ளன. ருவன்வெல்ல பகுதியில் 3 பாடசாலைகளும், தெஹியோவிட்ட ...

கம்பி பயன்படுத்தாது கட்டப்படும் கல்முனை கடற்கரை நடைபாதை சர்ச்சை; RDA தரப்பில் விளக்கம்

கம்பி பயன்படுத்தாது கட்டப்படும் கல்முனை கடற்கரை நடைபாதை சர்ச்சை; RDA தரப்பில் விளக்கம்

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் முன்பகுதியில் கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட வீதிக்காக முன்னெடுக்கப்பட்ட நடைபாதை புனரமைப்புத் திட்டம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு, வீதி அபிவிருத்தி அதிகார சபை ...

Page 69 of 2013 1 68 69 70 2,013
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு