Tag: Batticaloa

தெற்காசியாவில் இயற்கை அனர்த்தங்களால் சிறுவர்கள் இடம்பெயர்வில் இலங்கை மூன்றாவது இடம்

தெற்காசியாவில் இயற்கை அனர்த்தங்களால் சிறுவர்கள் இடம்பெயர்வில் இலங்கை மூன்றாவது இடம்

காலநிலை மாற்றங்களுடன் தொடர்புடைய இயற்கை அனர்த்தங்களால் சிறுவர்கள் இடம்பெயர்வதில், தெற்காசியாவில் இந்தியா மற்றும் பங்களாதேஷுக்கு அடுத்தபடியாக இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் ...

கழிப்பறையில் தேங்காய் எண்ணெய் வைத்திருந்த வர்த்தகர்; 6,000 ரூபா அபராதம்

கழிப்பறையில் தேங்காய் எண்ணெய் வைத்திருந்த வர்த்தகர்; 6,000 ரூபா அபராதம்

பாணந்துறை, கெசல்வத்தை பகுதியில் சில்லறை வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவருக்கு, கழிப்பறைக்குள் தேங்காய் எண்ணெய் சேமித்து வைத்திருந்தமைக்காக பாணந்துறை மேலதிக நீதவான் ரசாஞ்சலி பெரேரா, 6,000 ரூபாய் ...

யாழில் காணி மோசடி வழக்கில் பெண் சட்டத்தரணி கைது; வழக்கறிஞர்கள் பணிப்புறக்கணிப்பு

யாழில் காணி மோசடி வழக்கில் பெண் சட்டத்தரணி கைது; வழக்கறிஞர்கள் பணிப்புறக்கணிப்பு

யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் காணி மோசடி வழக்கில் பெண் சட்டத்தரணி ஒருவர் நேற்று (06) யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். முறையற்ற விதத்தில் காணி ...

“சஜித் ஆரம்பித்த வீட்டு திட்டத்தில் 2 கோடி ஊழல் மோசடி”; வீடு கட்ட வசதியற்ற குடும்பங்களுக்கு ஒரு மில்லியன் நிதியில் வீடு

“சஜித் ஆரம்பித்த வீட்டு திட்டத்தில் 2 கோடி ஊழல் மோசடி”; வீடு கட்ட வசதியற்ற குடும்பங்களுக்கு ஒரு மில்லியன் நிதியில் வீடு

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடந்த காலத்தில் அமைச்சராக இருந்தபோது தான் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற அரசியல் நோக்கத்தோடு "சமட்டசமன" எனும் வீட்டு திட்டத்தை ஆரம்பித்து இடைநடுவில் ...

சவூதியில் அனைத்து விசா வகையினருக்கும் உம்ரா வழிபாட்டை மேற்கொள்ள அனுமதி

சவூதியில் அனைத்து விசா வகையினருக்கும் உம்ரா வழிபாட்டை மேற்கொள்ள அனுமதி

சவூதி அரேபியாவில் இருக்கும் அனைத்து வகையான விசாக்களை (தனிப்பட்ட, குடும்ப வருகை, சுற்றுலா, போக்குவரத்து, பணி விசாக்கள் உட்பட) வைத்திருப்பவர்களும் இப்போது உம்ரா வழிபாட்டை மேற்கொள்ளலாம் என்று ...

போயா தினத்தில் வீடொன்றில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

போயா தினத்தில் வீடொன்றில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

போயா விடுமுறை நாளில் வீடொன்றில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைதாகியுள்ளார். கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் நேரடி வழிகாட்டலில் இயங்கும் போதைப்பொருள் ...

என்.டி.டிவி உலக உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள நரேந்திர மோடி- ஹரிணி அமரசூரிய

என்.டி.டிவி உலக உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள நரேந்திர மோடி- ஹரிணி அமரசூரிய

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் NDTV உலக உச்சி மாநாடு இந்த மாதம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. ...

அரசியலமைப்பின்படி ராஜபக்சவுக்கு தூக்கு தண்டனையே பொருத்தமானது; சரத் பொன்சேகா

அரசியலமைப்பின்படி ராஜபக்சவுக்கு தூக்கு தண்டனையே பொருத்தமானது; சரத் பொன்சேகா

அரசியலமைப்பின்படி ராஜபக்சவுக்கு தூக்குத்தண்டனையே பொருத்தமானது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைப்பதில் தாமதம் குறித்து ராஜபக்சவின் பேச்சாளர் வெளியிட்ட ...

பெண் போல் நடித்து பலரை ஏமாற்றிய வழக்கறிஞர் கைது

பெண் போல் நடித்து பலரை ஏமாற்றிய வழக்கறிஞர் கைது

இணையத்தில் மற்றும் சமூக ஊடகங்களில் தன்னை விபச்சாரியாக காட்டிக்கொண்டு, பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்ட வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பலங்கொட பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் ...

ஜனாதிபதியின் செலவுகளுக்காக அதிக நிதியை அநுர ஒதுக்குவதாக குற்றச்சாட்டு

ஜனாதிபதியின் செலவுகளுக்காக அதிக நிதியை அநுர ஒதுக்குவதாக குற்றச்சாட்டு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2026ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தில் ஜனாதிபதிக்கான செலவுகளுக்காக 11.37 பில்லியனை ஒதுக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ...

Page 671 of 1159 1 670 671 672 1,159
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு