Tag: mattakkalappuseythikal

எரிபொருள் இன்றி இலங்கை அனலைத்தீவில் தஞ்சமடைந்த தமிழக மீனவர்கள்

எரிபொருள் இன்றி இலங்கை அனலைத்தீவில் தஞ்சமடைந்த தமிழக மீனவர்கள்

இந்தியா தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற மூன்று கடற்றொழிலாளர்கள் எரிபொருள் இன்றி காற்றின் வேகம் காரணமாக இலங்கை அனலைத்தீவு கடற்கரையில் தஞ்சமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் ...

18 மாத சம்பளம் நிலுவையில்; புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்

18 மாத சம்பளம் நிலுவையில்; புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்

திருகோணமலை - புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர், தங்களுக்கு 18 மாதங்களாக வழங்கப்படாது இருக்கின்ற, நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி கூட்டுத்தாபனத்துக்கு முன்னால், கவனஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...

சோளம் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த 4 பெண்கள் மின்னல் தாக்கியதில் பலி

சோளம் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த 4 பெண்கள் மின்னல் தாக்கியதில் பலி

இந்தியா கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சோளம் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தோர் மீது மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் உயிரிழந்த துயர சம்பவம் நேற்று (16) மாலை ...

கடுமையான மின்னல் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடுமையான மின்னல் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, ஊவா, வடமேல் மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு இன்று (17) பிற்பகல் 12:30 மணி முதல் இரவு 11:00 மணி வரை செல்லுபடியாகும் ...

எந்த நாட்டில் குற்றவாளிகள் பதுங்கினாலும் அவர்களை NPP கைது செய்யும்; கந்தசாமி பிரபு

எந்த நாட்டில் குற்றவாளிகள் பதுங்கினாலும் அவர்களை NPP கைது செய்யும்; கந்தசாமி பிரபு

இந்த நாட்டை போதை நாடாக மாற்ற முயற்சித்து தோல்வி அடைந்த ஆட்சியாளர்கள் மற்றும் ஒரு திராணியற்ற முதுகெலும்பு இல்லாத எதிர்கட்சியாக இருந்து வரும் சஜித் பிரேமதாச தலைமையிலான ...

நாட்டில் தங்கத்தின் விலை மேலும் உயர்வு – பவுண் ஒன்றின் விலை ரூ. 4 இலட்சத்தைத் தாண்டியது

நாட்டில் தங்கத்தின் விலை மேலும் உயர்வு – பவுண் ஒன்றின் விலை ரூ. 4 இலட்சத்தைத் தாண்டியது

நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், நேற்றையதினம்(16) 4 இலட்சத்தை விட இன்றையதினம்(17) மேலும் 10,000 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன்படி, இன்றையதினம் கொழும்பு செட்டித் ...

மாணவிகளின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக மாற்றிய வழக்கில் மாணவன் மற்றும் அதிபர் கைது

மாணவிகளின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக மாற்றிய வழக்கில் மாணவன் மற்றும் அதிபர் கைது

குருணாகல் நிக்கவெரட்டிய பகுதியில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையை சேர்ந்த மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமான மாற்றியமைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 மற்றும் 15 ...

இலங்கை பூமியை இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

இலங்கை பூமியை இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கை பூமியைப் பயன்படுத்த எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தனது இந்திய உத்தியோகபூர்வ ...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கான புதிய நடைமுறை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கான புதிய நடைமுறை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்கள் திட்டமிடப்பட்ட விமான நேரத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று விமான நிலைய ...

பிலிப்பைன்ஸில் மீண்டும் யுனியன் அருகே 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

பிலிப்பைன்ஸில் மீண்டும் யுனியன் அருகே 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

பிலிப்பைன்ஸின் யுனியன், சுர்காவோ தீவிலிருந்து 69 கிலோமீட்டர் ஆழத்தில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாகக் ...

Page 699 of 1237 1 698 699 700 1,237
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு