Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எரிபொருள் இன்றி இலங்கை அனலைத்தீவில் தஞ்சமடைந்த தமிழக மீனவர்கள்

எரிபொருள் இன்றி இலங்கை அனலைத்தீவில் தஞ்சமடைந்த தமிழக மீனவர்கள்

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியா தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற மூன்று கடற்றொழிலாளர்கள் எரிபொருள் இன்றி காற்றின் வேகம் காரணமாக இலங்கை அனலைத்தீவு கடற்கரையில் தஞ்சமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தஞ்சாவூர் மாவட்டம் கள்ளிவயல் தோட்டம் மீன்பிடி கிராமத்தில் இருந்து பைபர் படகில் புதுக்கோட்டை சேர்ந்த ராஜா (53) ராமநாதபுரத்தைச் சேர்ந்த குமார் (32) கள்ளிவயல் தோட்டத்தைச் சேர்ந்த முரளி (30) ஆகிய மூவர் கடற்றொழிலுக்கு கடலுக்கு சென்றுள்ளனர்.

கடற்றொழிலாளர்கள் நடுக்கடலில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவர்களது படகிலிருந்து எரிபொருள் தீர்ந்ததன் காரணமாக படகு காற்றின் வேகம் காரணமாக இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் அனலைத்தீவு கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளது.

இதனை கண்ட அந்த பகுதி கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படை, யாழ்ப்பாணம் மீன்வளத்துறை மற்றும் அனலைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அறிந்த அனலைத்தீவு பொலிஸார் மூவரையும் அனலைத்தீவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்கு பின்னர் தமிழக கடற்றொழிலாளர்கள் மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் இன்றி கடற்றொழிலாளர்கள் மூவரும் அனலைத்தீவு கடற்பரப்பில் தஞ்சமடைந்தது அனலைத்தீவு பொலிஸார் நடத்திய விசாரணையில் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து மூவரும் நீதிமன்றத்தின் ஊடாக சிறை தண்டனையின்றி படகுடன் விடுதலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக இந்திய துணை தூதரக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்
செய்திகள்

வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்

June 16, 2026
ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!
செய்திகள்

ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!

June 16, 2026
கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை
செய்திகள்

கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை

June 16, 2026
காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!
செய்திகள்

காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!

June 16, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள், சிகரெட்டுகள் பறிமுதல்!
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள், சிகரெட்டுகள் பறிமுதல்!

June 16, 2026
தன்னை கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய நீதிமன்றில் மனு
செய்திகள்

தன்னை கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய நீதிமன்றில் மனு

June 16, 2026
Next Post
ஒன்லைன் கடனில் கடன் வாங்கும் மக்களுக்கு எச்சரிக்கை

ஒன்லைன் கடனில் கடன் வாங்கும் மக்களுக்கு எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.