களுவங்கேணி பேச்சியமன் கோவிலில் தெய்வமாடியவர் உயிரிழப்பு; ஒருவர் மீது வாள் வெட்டு
ஏறாவூர் களுவங்கேணி பிரதேசத்தில் பேச்சியமன் கோவிலில் இடம் பெற்ற வருடாந்த சடங்கின் போது தெய்வம் ஆடிய ஒருவர் திடிரென மயங்கிவீழ்ந்து உயிரிழந்ததுடன், ஒருவர் மீது தெய்வம் ஆடிய ...










