Tag: srilankapolice

பல்கலைகளில் பகிடிவதை, வன்முறைகள் தொடர்பாக நடவடிக்கை; பிரதமர் ஹரிணி அமரசூரிய

பல்கலைகளில் பகிடிவதை, வன்முறைகள் தொடர்பாக நடவடிக்கை; பிரதமர் ஹரிணி அமரசூரிய

பல்கலைக்கழக கட்டமைப்பு மற்றும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதை, துஷ்பிரயோகங்கள் மற்றும் சகல வன்முறைகளையும் தடுப்பதற்கு அவசியமான சிபாரிசுகள் மற்றும் நடவடிக்கைகளை தயாரிக்குமாறு கல்வி ...

இந்த நாட்டில் இடம்பெற்ற பல மோசமான சம்பவங்களில் பிள்ளையானுக்கு தொடர்பு உண்டு; தேசிய மக்கள் சக்தி கந்தசாமி பிரபு

இந்த நாட்டில் இடம்பெற்ற பல மோசமான சம்பவங்களில் பிள்ளையானுக்கு தொடர்பு உண்டு; தேசிய மக்கள் சக்தி கந்தசாமி பிரபு

பிள்ளையான் போன்றவர்கள் இந்த நாட்டிலே இடம்பெற்ற பல மோசமான செயல்களில் சம்மந்தப்பட்டிருப்பதாக இன்று விசாரணைகளில் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது. எனவே அந்தடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் அது சட்டரீதியாக இடம்பெறும் என ...

இரு குழுக்களிடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

இரு குழுக்களிடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

நிறுவனத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் களுத்துறை - மொரோந்துடுவ, கவடயாவ பகுதியில் நேற்று ...

கதிர்காமம் சென்று திரும்பிய பேருந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்து; மூவர் படு காயம்

கதிர்காமம் சென்று திரும்பிய பேருந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்து; மூவர் படு காயம்

கதிர்காம சென்று திரும்பிய யாத்திரியர்களை மட்டக்களப்பு ஆரையம்பதியில் இறக்கிவிட்டு திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் விபத்தில் சிக்கிய நிலையில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று காலை (30) மட்டக்களப்பு ...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க ஜூலை 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதேசமயம் இவர் தனது பதவிக் காலத்தில் விமானங்கள் ...

சமூக ஊடக குற்றங்கள் அதிகரிப்பு- பொலிஸார் எச்சரிக்கை

சமூக ஊடக குற்றங்கள் அதிகரிப்பு- பொலிஸார் எச்சரிக்கை

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கைப் பொலிஸார் எச்சரித்துள்ளனர். இதுதொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களும், பேஸ்புக், வட்ஸ்அப், ...

செவ்வாயன்று வட மாகாணம் தழுவிய போராட்டத்தில் குதிக்கப்போகும் தனியார் பஸ்கள்

செவ்வாயன்று வட மாகாணம் தழுவிய போராட்டத்தில் குதிக்கப்போகும் தனியார் பஸ்கள்

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண பாதைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து எதிர்வரும் செவ்வாயன்று வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம் ஒன்றை ...

தேசிய மக்கள் சக்தியின் இரு பிரதேசபை உறுப்பினர்கள் கடத்தல்

தேசிய மக்கள் சக்தியின் இரு பிரதேசபை உறுப்பினர்கள் கடத்தல்

வெலிகம பிரதேச சபையின் தவிசாளரை நியமிப்பதற்காக இன்று (27) வாக்களிக்கச் சென்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக, சபை ...

வடக்கில் காணிகளை கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு உயர் நீதிமன்றம் தடை விதிப்பு

வடக்கில் காணிகளை கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு உயர் நீதிமன்றம் தடை விதிப்பு

வடக்கில் 5,941 ஏக்கர் காணிகளை அரச காணிகளாக்கி கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று (27) உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளைய தினம் காலக்கெடு முடிவடையும் ...

சுற்றுலா விசாக்களை நிராகரிக்குமாறு அமெரிக்க தூதரகம் அறிவிப்பு

சுற்றுலா விசாக்களை நிராகரிக்குமாறு அமெரிக்க தூதரகம் அறிவிப்பு

இலங்கையர்கள் மற்றும் பிற வெளிநாட்டு பயணிகளுக்கும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, தங்கள் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்காக, குழந்தை பிரசவிக்கும் ...

Page 705 of 737 1 704 705 706 737
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு