Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பல்கலைகளில் பகிடிவதை, வன்முறைகள் தொடர்பாக நடவடிக்கை; பிரதமர் ஹரிணி அமரசூரிய

பல்கலைகளில் பகிடிவதை, வன்முறைகள் தொடர்பாக நடவடிக்கை; பிரதமர் ஹரிணி அமரசூரிய

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பல்கலைக்கழக கட்டமைப்பு மற்றும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதை, துஷ்பிரயோகங்கள் மற்றும் சகல வன்முறைகளையும் தடுப்பதற்கு அவசியமான சிபாரிசுகள் மற்றும் நடவடிக்கைகளை தயாரிக்குமாறு கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

உயர்கல்வி நிறுவனங்களில் பகிடிவதை, துஷ்பிரயோகங்கள் மற்றும் சகல வன்முறைகள் என்ன பண்ற வச்சு இல்லாத ஒழிப்பதற்காக தேசிய வினைத்திறன் காண் படையணியின் அங்கத்தவர்கள் மற்றும் அமைச்சர் இடையே நேற்று (02) கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக கட்டமைப்பு மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களினால் நடைபெறும் சகல வன்முறைகளையும் கண்டறிதல் மற்றும் அது தொடர்பாக செயல்படுவதற்கு மூன்று வருடங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள இந்த விடைத்திறன் கான் படையணிக்கு அவசியமான அதிகாரம் மற்றும் அரசாங்கத்தின் ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

இவ்வாறான வன்முறை செயற்பாடுகளுக்காக தனிப்பட்ட ரீதியிலும் சமூக ரீதியிலும் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் காணப்படுவதாக இதன் போது வினைத்திறன் காண் படையணியின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியதுடன் கல்வி நிர்வாகம், கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் மாணவர்களுடன் எவ்வித தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்ளாதிருத்தல், பகிடிவகை தொடர்பாக மாணவர்கள் மத்தியில் காணப்படும் தவறான மனப்பாங்கு, கீழ்ப்படிதல் மற்றும் கௌரவத்தைப் பெற்றுக் கொள்வதற்காக வன்முறைகளை பயன்படுத்துதல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இங்கு பிரதிநிதிகளினால் தெளிவுபடுத்தப்பட்டது.

பல்கலைக்கழக கட்டமைப்பில் மாணவர்களுக்கு புள்ளி வழங்கும்போது மற்றும் வகுப்பு சித்தி வழங்கும்போது நிர்வாகம் மற்றும் விரிவுரையாளர்கள் மாணவர்களுக்காக மேற்கொள்ளும் செல்வாக்கினால் மாணவர்கள் அழுத்தத்திற்கு உள்ளாகுதல் போன்ற விடயங்கள் குறித்து இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!
செய்திகள்

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!

June 9, 2026
30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!
செய்திகள்

வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!

June 9, 2026
50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!
செய்திகள்

50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!

June 9, 2026
Next Post
பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்

பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.