Tag: srilankanews

பாராளுமன்ற பொது மலசல கூடங்களை நான்கு மணிக்கு மூடாமல் திறந்து வைக்குமாறு அர்ச்சுனா எம்.பி கோரிக்கை

பாராளுமன்ற பொது மலசல கூடங்களை நான்கு மணிக்கு மூடாமல் திறந்து வைக்குமாறு அர்ச்சுனா எம்.பி கோரிக்கை

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பொது மலசல கூடத்தை நான்கு மணிக்கு மூடாமல் திறந்து வைக்குமாறு அர்ச்சுனா MP நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற கேள்வி ...

இந்தியர்களுக்கு ஜேர்மனி அழைப்பு

இந்தியர்களுக்கு ஜேர்மனி அழைப்பு

அமெரிக்கா எச் 1 பி விசா கட்டணத்தை உயர்த்திய நிலையில் ஜேர்மனியில் குடியேற்ற கொள்கை நம்பகமானது எனக் கூறி இந்தியர்களுக்கு ஜேர்மனி அழைப்பு விடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்பம், ...

இந்த அரசாங்கம் போதைப்பொருளை வைத்து ஆட்சி செய்கிறது; நாமல் குற்றச்சாட்டு

இந்த அரசாங்கம் போதைப்பொருளை வைத்து ஆட்சி செய்கிறது; நாமல் குற்றச்சாட்டு

அதிகளவில் பொய்கூறி மக்களை ஏமாற்றும் அரசாங்கமாக நீங்கள் இப்போது மாறியிருக்கிறீர்கள். உங்களுடைய அரசாங்கம் வெறுமனே வாய்ப்பேச்சால் ஆட்சியை செய்யும் அரசாங்கமாக மாறியுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ...

அரசாங்கம் மேற்கொண்ட விலங்குகள் கணக்கெடுப்பில் 50 வீதம் துல்லியமானவை

அரசாங்கம் மேற்கொண்ட விலங்குகள் கணக்கெடுப்பில் 50 வீதம் துல்லியமானவை

விலங்கு கணக்கெடுப்பு அறிக்கையில் பொதுமக்கள் வழங்கிய தகவல்கள் 50% துல்லியமானவை என்று விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். இன்று (26) பாராளுமன்றத்தில் ...

எதிர்கால ஆட்சேர்ப்புகள் குறித்து இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

எதிர்கால ஆட்சேர்ப்புகள் குறித்து இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

எதிர்கால ஆட்சேர்ப்புகள், இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகளில் இனி அரசியல் தொடர்புகள், தனிப்பட்ட தொடர்புகள் அல்லது தலைவரின் உத்தரவுகளால் பாதிக்கப்படாது என்று இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் சேமிப்பு ...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு மனுஷ நாணயக்காரவுக்கு அழைப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு மனுஷ நாணயக்காரவுக்கு அழைப்பு

முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். அதன்படி, நாளை (26) காலை ...

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முப்படைகளுக்கு அவசர அழைப்பு

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முப்படைகளுக்கு அவசர அழைப்பு

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முப்படைகளுக்கு அழைப்பு விடுத்து விசேட வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளார். பொது பாதுகாப்பைப் பேணுவதற்காக முப்படையினரை அழைத்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். சபாநாயகர் ஜகத் ...

பேருந்து பயணச்சீட்டு பெறாத பயணிகள் மீது சட்ட நடவடிக்கை

பேருந்து பயணச்சீட்டு பெறாத பயணிகள் மீது சட்ட நடவடிக்கை

அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து தனியார் பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்குவதும் பெறுவதும் கட்டாயமாக்கப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் காமினி ...

மனிதப் புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி யாழில் ஆரம்பமான உண்ணாவிரதப் போராட்டம்

மனிதப் புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி யாழில் ஆரம்பமான உண்ணாவிரதப் போராட்டம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. குறித்த ...

Page 809 of 2056 1 808 809 810 2,056
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு