Tag: srilankapolice

எதிரணி தமிழ் மொழியை கொச்சைப்படுத்தியதாக சபையில் அமைச்சர் சந்திரசேகர் குற்றச்சாட்டு

எதிரணி தமிழ் மொழியை கொச்சைப்படுத்தியதாக சபையில் அமைச்சர் சந்திரசேகர் குற்றச்சாட்டு

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய ...

ஈஸ்டர் தாக்குதல் நடக்கப்போவதை முன்கூட்டியே அறிந்திருந்த பிள்ளையான்

ஈஸ்டர் தாக்குதல் நடக்கப்போவதை முன்கூட்டியே அறிந்திருந்த பிள்ளையான்

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னரே அறிந்திருந்தமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ...

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை ஆணையாளருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை ஆணையாளருக்கு பிணை

பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனியவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதி பொது மன்னிப்பை ...

நாட்டில் 15 வயது சிறுவனுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி

நாட்டில் 15 வயது சிறுவனுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி

15 வயது சிறுவன் ஒருவனுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் வேதனையான விடயமாகும் என பதுளை பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.டபிள்யூ.பி.எஸ். ...

இராமர் பிறந்தது இந்தியாவில் அல்ல நேபாளத்தில்; நேபாள பிரதமர்

இராமர் பிறந்தது இந்தியாவில் அல்ல நேபாளத்தில்; நேபாள பிரதமர்

இராமர் இந்தியாவில் உள்ள அயோத்தியில் பிறந்தவர் அல்ல, மாறாக நேபாளத்தில் பிறந்தார் என்று அந்நாட்டு நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தெரிவித்தார். காத்மாண்டுவில் நடந்த ஒரு கட்சி ...

பலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்கவே முடியாது; பெஞ்சமின் நெதன்யாகு

பலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்கவே முடியாது; பெஞ்சமின் நெதன்யாகு

பலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்கவே முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். ஈரானுடனான போரில் வெற்றியடைந்ததற்காக அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்ற ...

பல்கலைக்கழக பகிடிவதைகளை தடுக்க உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

பல்கலைக்கழக பகிடிவதைகளை தடுக்க உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை தடுக்க தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது. இந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்த ...

தலிபான் உச்ச தலைவர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோர் மீது சர்வதேச பிடியாணை

தலிபான் உச்ச தலைவர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோர் மீது சர்வதேச பிடியாணை

பெண்கள் மற்றும் பெண்கள் கல்வி மீதான உரிமைகளை கடுமையாக கட்டுப்படுத்தி, அவர்களை முற்றாக சமூகத்தில் இருந்து தவிர்த்தெறியும் நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக, ஆப்கானிஸ்தானின் (தலிபான்) உச்ச தலைவராக செயற்படும் ...

ஏறாவூரில் காசோலை மோசடி தொடர்பாக விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் ஒருவர் கைது

ஏறாவூரில் காசோலை மோசடி தொடர்பாக விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் ஒருவர் கைது

மட்டு ஏறாவூரில் முந்திரிகை பருப்பு வர்த்தகர் ஒருவரிடம் காசோலையை வழங்கி 11 இலச்சம் ரூபாவுக்கு முந்திரிகை பருப்பை கொள்வனவு செய்துகொண்டு வழங்கிய காசோலைக்கான பணத்தை வழங்காது மோசடி ...

மட்டக்களப்பில் சிஐடி என கூறி இருவரிடம் பண மோசடி

மட்டக்களப்பில் சிஐடி என கூறி இருவரிடம் பண மோசடி

மட்டக்களப்பில் இருவரிடம், விசேட குற்ற விசாரணை பிரிவு (சிஐடி) என ஒரு இலச்சத்து 28 ஆயிரம் ரூபாவை வாங்கி மோசடி செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ...

Page 682 of 721 1 681 682 683 721
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு