Tag: srilankanews

தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து போட்டியிட தீர்மானம்; பிரிந்து சென்ற பங்காளிக் கட்சிகளுக்கு தமிழரசுக் கட்சி அழைப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து போட்டியிட தீர்மானம்; பிரிந்து சென்ற பங்காளிக் கட்சிகளுக்கு தமிழரசுக் கட்சி அழைப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து போட்டியிடுவதற்கு கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற பங்காளிக் கட்சிகளுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. வவுனியாவில் நேற்று ...

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய அதேவயது சிறுவன் கைது; காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சம்பவம்!

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய அதேவயது சிறுவன் கைது; காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சம்பவம்!

பாடசாலையில் தரம் 11 ம் ஆண்டில் கல்வி கற்றுவரும் 16 வயது சிறுமியை 2 மாத கர்ப்பிணியாக்கிய பக்கத்து வீட்டைச் சேர்ந்த, அதே தரத்தில் கல்வி கற்றுவரும் ...

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன. பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்திகள் doenets.lk/examresults தளத்தில் சுட்டெண் உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு செய்வதன் ...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்!

வினாத்தாள் சர்ச்சை நிலவும் சூழ்நிலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்காக 07 பேர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ...

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுவிழா!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுவிழா!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலய மட்ட சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டு விழா நேற்றுமுன்தினம் (27) தாண்டியடி சிறிமுருகன் விளையாட்டு மைதானத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் வை. ஜெயச்சந்திரன் ...

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் அரிசியை வழங்க தீர்மானித்துள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவிப்பு!

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் அரிசியை வழங்க தீர்மானித்துள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவிப்பு!

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் அரிசியை சந்தைக்கு வெளியிட பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். குறித்த விடயத்தை, அரலிய குழுமத்தின் தலைவர் டட்லி சிறிசேன இன்றையதினம் ...

மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகம்; தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள வேண்டுகோள்!

மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகம்; தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள வேண்டுகோள்!

தற்போது நிலவுகின்ற வெப்பமான காலநிலை காரணமாக பொதுமக்களின் நீர்ப் பாவனை வழமைக்கு மாறாக அதிகமாக காணப்படுகின்றது. கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தி திறனை விட மக்களின் ...

மட்டு ஆரையம்பதி பகுதியில் வாள்களுடன் கைதான இளைஞன் பிணையில் விடுதலை!

மட்டு ஆரையம்பதி பகுதியில் வாள்களுடன் கைதான இளைஞன் பிணையில் விடுதலை!

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் இரு வாள்களுடன் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (27) பிணையில் விடுவித்துள்ளார். மாவட்ட குற்ற ...

4000 அரச வாகனங்கள் மாயம்; கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்!

4000 அரச வாகனங்கள் மாயம்; கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்!

சுகாதாரம், கல்வி, தபால், நீர்ப்பாசனம் மற்றும் ஜனாதிபதி செயலகம் உட்பட பல அரச நிறுவனங்களில் சுமார் 4000 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் படி, அனைத்து ...

நீதிமன்றத்திலிருந்து பூச்சிகொல்லி மருந்துகளைத் திருடிய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு விளக்கமறியல்!

நீதிமன்றத்திலிருந்து பூச்சிகொல்லி மருந்துகளைத் திருடிய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு விளக்கமறியல்!

கற்பிட்டி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கு பொருட்களை வைக்கும் அறையிலிருந்து பூச்சிகொல்லி மருந்துகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை விளக்கமறியலில் வைக்குமாறு ...

Page 688 of 890 1 687 688 689 890
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு