Tag: Srilanka

இரத்தினபுரி பகுதி ஒன்றில் மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் வைரஸ் தொற்று

இரத்தினபுரி பகுதி ஒன்றில் மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் வைரஸ் தொற்று

இரத்தினபுரி, குருவிட்ட சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவின் பல பகுதிகளில் காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ள நோயாளிகள் பதிவாகி வருவதாக குருவிட்ட சுகாதார மருத்துவ அதிகாரி ...

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு 21ஆம் திகதி வரை விளக்கமறியல்

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு 21ஆம் திகதி வரை விளக்கமறியல்

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் அவரை ஏப்ரல் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது ...

இலங்கையின் சனத்தொகை 21,763,170 ஆக அதிகரிப்பு

இலங்கையின் சனத்தொகை 21,763,170 ஆக அதிகரிப்பு

இலங்கையின் மக்கள் தொகை 21,763,170 ஆக அதிகரித்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை விட ...

யோஷித ராஜபகசவின் பெயரில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட கார்கள்

யோஷித ராஜபகசவின் பெயரில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட கார்கள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபகச மற்றும் மூன்று பேரின் பெயர்களில் 4 சொகுசு BMW கார்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கோபா குழுவில் ...

கடற்பசு இறைச்சியுடன் வனஜீவராசிகள் அதிகாரிகளால் ஒருவர் கைது

கடற்பசு இறைச்சியுடன் வனஜீவராசிகள் அதிகாரிகளால் ஒருவர் கைது

கடற்பசு (டுங்கோ டுங்கோ) இறைச்சியை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில், ஒருவரை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்துள்ளனர். மன்னார், வங்காலை அக்னேஷ்புரத்திலுள்ள வீடொன்றில் ...

பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கைளை ஏற்று தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை

பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கைளை ஏற்று தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கைளை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. கடந்த 4ஆம் திகதி ...

14 நாடுகளுக்கு தற்காலிக விசாக்களை தடை விதித்துள்ள வெளிநாடு

14 நாடுகளுக்கு தற்காலிக விசாக்களை தடை விதித்துள்ள வெளிநாடு

இந்தியா உட்பட 14 நாடுகளுக்கு சவூதி அரேபியா தற்காலிக விசா தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜூன் மாத நடுப்பகுதிக்குள் இது அகற்றப்படலாம் என்றும் ...

சேருநுவர பகுதியில் காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பு

சேருநுவர பகுதியில் காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பு

சேருநுவர பகுதியில் காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, கல்லாறு மற்றும் சமகிபுர பகுதிகளில் நேற்று (06) இரவு யானைகள் திடீரென ...

நாட்டில் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ள பொது வைத்தியசாலை அமைப்பு

நாட்டில் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ள பொது வைத்தியசாலை அமைப்பு

நாட்டின் பொது வைத்தியசாலை அமைப்பு டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார். கொழும்பில் உள்ள லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் ...

முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற 1,700 பேர் கைது

முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற 1,700 பேர் கைது

முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற சுமார் 1,700 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ...

Page 675 of 676 1 674 675 676
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு