Tag: internationalnews

பயங்கரவாத தடைச்சட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள்- 28 ஆம் திகதி இறுதி செய்யப்படும் ;நீதி அமைச்சர்

பயங்கரவாத தடைச்சட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள்- 28 ஆம் திகதி இறுதி செய்யப்படும் ;நீதி அமைச்சர்

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதி இறுதிப்படுத்தப்படும். ஒக்டோபர் முதல் வாரத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண ...

சாட் ஜிபிடீ அட்லஸ் என்ற புதிய செயற்கை நுண்ணறிவு வலை உலாவி அறிமுகம்

சாட் ஜிபிடீ அட்லஸ் என்ற புதிய செயற்கை நுண்ணறிவு வலை உலாவி அறிமுகம்

உலகின் மிகவும் பிரபலமான உலாவியான குரோமை இயக்கும் கூகிள் போன்ற போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) ஆற்றல் கொண்ட புதிய வலை உலாவியை ...

இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் கைது

இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் கைது

இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் இதுவரையில் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஊட்லர் தெரிவித்துள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட ...

யாழில் மழையுடன் பொழிந்த மீன்கள்

யாழில் மழையுடன் பொழிந்த மீன்கள்

யாழில் பொழிந்த மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இன்று (21) அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக யாழில் மழை பொழிந்தது. இந்த மழையுடன் சேர்ந்து மீன்களும் ...

கெஹெல் பத்தரபத்மேவின் காணி மற்றும் சொத்துக்கள் பறிமுதல்

கெஹெல் பத்தரபத்மேவின் காணி மற்றும் சொத்துக்கள் பறிமுதல்

இந்நிலையில் கெஹெல்பத்தரபத்மேவிற்கு சொந்தமானது எனக் கூறப்படும் 29 பேர்ச்சஸ் காணியும், 50 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள கட்டடமொன்றும் இன்று (22) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதச் சொத்துக்கள் விசாரணைப் ...

மட்டக்களப்பில் போதை லேகியங்கள் விற்பனை செய்தவர் கைது

மட்டக்களப்பில் போதை லேகியங்கள் விற்பனை செய்தவர் கைது

மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸார் (நேற்றிரவு 21.10.2025) ஏறாவூர் நான்காம் குறிச்சி பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது வர்த்தக நிலையம் ஒன்றில் அனுமதிப் பத்திரமின்றி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ...

மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் கட்சிகள் தீவிர கவனம்

மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் கட்சிகள் தீவிர கவனம்

மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாகக் களமிறங்கக்கூடிய நபர்கள் தொடர்பில் பிரதான கட்சிகள் தீவிர கவனம் செலுத்தியுள்ளன. கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகக் ...

கொழும்பு மகாநாம கல்லூரியில் கற்கும் மூன்று பிள்ளைகள் துஷ்பிரயோகம்

கொழும்பு மகாநாம கல்லூரியில் கற்கும் மூன்று பிள்ளைகள் துஷ்பிரயோகம்

சிறுவர்களின் உரிமைகள் தொடர்பில் பேசும் தருணத்தில், கொழும்பு மகாநாம கல்லூரியில் கற்கும் மூன்று பிள்ளைகளை குறித்த பாடசாலைக்கு பொறுப்பான தலைமைப் பாதுகாப்பு அதிகாரியால் ஒக்டோபர் 4 ஆம் ...

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு

திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 10 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த நீர்வெட்டு ...

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல்; அரசு கவனம் செலுத்துமா?

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல்; அரசு கவனம் செலுத்துமா?

இலங்கை - தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதி வசதி தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் இரண்டாம் வருட ...

Page 684 of 1244 1 683 684 685 1,244
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு