ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு கொழும்பு மாநகர சபை எச்சரிக்கை!
தமது அனுமதியின்றி அல்லது உரிய கட்டணத்தைச் செலுத்தாமல் தேர்தல் பிரசாரத்திற்காக நகர வீதிகள் அல்லது பொது இடங்களை அலங்கரிக்கும் எந்தவொரு வேட்பாளர் அல்லது அரசியல் கட்சியினருக்கும் எதிராக ...
தமது அனுமதியின்றி அல்லது உரிய கட்டணத்தைச் செலுத்தாமல் தேர்தல் பிரசாரத்திற்காக நகர வீதிகள் அல்லது பொது இடங்களை அலங்கரிக்கும் எந்தவொரு வேட்பாளர் அல்லது அரசியல் கட்சியினருக்கும் எதிராக ...
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்துப் பிரகடனங்களை, தற்போது அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரசுரித்துள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் 89வது ...
2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஆறு வேட்பாளர்களுக்கு இடையில் ‘மார்ச் 12 இயக்கம்’ ஏற்பாடு செய்யவிருக்கும் விவாதத்தில் பங்குகொள்வதற்கான அழைப்பை ‘சர்வஜன பலய’ வின் ஜனாதிபதி வேட்பாளர், ...
குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மாதாந்தம் 10000 ரூபா வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமாகிய அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கல்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற ...
தேர்தல் வன்முறைகள் குறித்து அறிவிக்க நாடு முழுவதும் தேசிய தேர்தல் சர்ச்சை தீர்வு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, அனைத்து மாவட்டங்களுக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு ...
அபிவிருத்தித் திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக அலிசாஹிர் மௌலானா எம்.பியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். இன்று (21) முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ...
நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு தொழில் இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21) பிற்பகல் தாம் இராஜாங்க அமைச்சராகப் பதவி ஏற்றதாக இன்றைய ...
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் தனது அங்கீகாரத்தை வழங்கப்போவதில்லை என இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சந்தித்துள்ள போதிலும் ...
தமிழர்களின் அபிலாசைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தப்போகின்றோம் என்ற போர்வையினை போர்த்திக்கொண்டு தமிழர்களை ஏமாற்றி வாக்களிக்கச்செய்யும் உபாயம் கையாளப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற ...
தனது நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இன்று (21) அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி ...
