தோல் வெண்மையாக்கும் களிம்பு பாவனையால் 100 பேரில் 5 பேர் பாதிப்பு – நிபுணர் எச்சரிக்கை
வைத்தியசாலையின் சருமநோய் பிரிவுக்கு வருகைத்தரும் 100 நோயாளர்களில் ஐவர் சருமத்தை வெண்மையாக்கும் களிம்பு பாவனையால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சருமநோய் தொடர்பான ...










