Tag: Batticaloa

இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தகத்தில் இந்திய ரூபாய் பயன்பாடு; இந்திய ரிசர்வ் வங்கி முடிவு

இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தகத்தில் இந்திய ரூபாய் பயன்பாடு; இந்திய ரிசர்வ் வங்கி முடிவு

இலங்கை உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இலங்கை, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுடனான ...

செப்டம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 150,000 தாண்டியது; இதுவரை வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 17 இலட்சமாக அதிகரிப்பு

செப்டம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 150,000 தாண்டியது; இதுவரை வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 17 இலட்சமாக அதிகரிப்பு

செப்டெம்பர் மாதத்தில் மொத்தம் 158,971 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழுவின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இந்தியாவிலிருந்து மொத்தம் 49.697 சுற்றுலாப் பயணிகள் ...

கனடாவை 51ஆவது மாகாணமாக இணைவதற்குத் ட்ரம்ப் மீண்டும் அழைப்பு

கனடாவை 51ஆவது மாகாணமாக இணைவதற்குத் ட்ரம்ப் மீண்டும் அழைப்பு

அமெரிக்காவுடன் இணைந்து கொள்ள கனடாவுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக கனடா இணைந்தால், அமெரிக்காவின் முன்னேற்றமான Golden Dome ...

ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு கனடாவில் தடை

ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு கனடாவில் தடை

ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில சீஸ் வகைகளுக்கு கனடாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வருட இறுதி பண்டிகைக் காலத்தில் கனடாவின் கடைகளில் சில பிரபல சீஸ் ...

ஜனாதிபதி செயலகம் முன்பு ட்ரோன் விட்ட வெளிநாட்டவர்கள் கைது

ஜனாதிபதி செயலகம் முன்பு ட்ரோன் விட்ட வெளிநாட்டவர்கள் கைது

காலி முகத்திடலில் இருந்து ஜனாதிபதி செயலகம் நோக்கி அனுமதியின்றி ட்ரோனை பறக்கவிட்டதற்காக நெதர்லாந்து நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ட்ரோனையும் காவல்துறையினர் காவலில் ...

“வான்எல – கிண்ணியா நில அபகரிப்பை நிறுத்து” – விவசாயிகள் திருகோணமலைக்கு ஆர்ப்பாட்டம்

“வான்எல – கிண்ணியா நில அபகரிப்பை நிறுத்து” – விவசாயிகள் திருகோணமலைக்கு ஆர்ப்பாட்டம்

“வான்எல – கிண்ணியா நில அபகரிப்பை நிறுத்து” என்ற தொனிப்பொருளில் வான்எல – கிண்ணியா விவசாய அமைப்புகள் சம்மேளனத்தினால் 11 விவசாய சம்மேளனங்களைச் சேர்ந்த விவசாயிகள் இன்று ...

திருட்டுச் சம்பவத்தில் தேடப்படும் பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

திருட்டுச் சம்பவத்தில் தேடப்படும் பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

இரத்தினபுரி, இறக்குவானை பகுதியில் சுமார் 3 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் இதர பொருட்களைத் திருடிச் சென்ற பெண்ணைக் கைது செய்ய ...

நுவரெலியாவில் மாநகர ஆணையாளரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு; நடைபாதை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

நுவரெலியாவில் மாநகர ஆணையாளரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு; நடைபாதை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

நுவரெலியாவில் நடைபாதை வியாபாரிகள் வீதியோரங்களில் பல தலைமுறைகளாக வியாபாரம் செய்கின்றனர் எனினும் தற்போது நுவரெலியா மாநகர சபை மாநகர ஆணையாளரின் நடவடிக்கையானது நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் ...

கடந்த 8 மாத காலப்பகுதிக்குள் 10 மில்லியன் டொலர்களை கடந்த வாகன இறக்குமதி

கடந்த 8 மாத காலப்பகுதிக்குள் 10 மில்லியன் டொலர்களை கடந்த வாகன இறக்குமதி

இலங்கைக்குள் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமைக்கு அமைய, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதியில், நாட்டிற்குள் வாகன ...

இலங்கையில் 100 பள்ளிகளை நவீனமயமாக்க ஜப்பான் இணக்கம்

இலங்கையில் 100 பள்ளிகளை நவீனமயமாக்க ஜப்பான் இணக்கம்

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்று (30) டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் நிப்பான் அறக்கட்டளையின் ...

Page 684 of 1158 1 683 684 685 1,158
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு