Tag: srilankapolice

கண்டி வீதியில் பயணித்த 44 வாகனங்கள் தற்காலிகமாக சேவையிலிருந்து நீக்கம்

கண்டி வீதியில் பயணித்த 44 வாகனங்கள் தற்காலிகமாக சேவையிலிருந்து நீக்கம்

மோட்டார் போக்குவரத்துத் துறையின் மோட்டார் பரிசோதகர் எம்.எஸ்.எல். சந்தன பண்டார, நேற்று (19) ஹட்டன்-கண்டி பிரதான சாலையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கும் தனியார் ...

துசிதஹல்லொலுவவுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டது

துசிதஹல்லொலுவவுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டது

அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசிதஹல்லொலுவவுக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. எனினும், இன்று (20) ...

மூன்று மாதப் பிஞ்சு குழந்தையை மூச்சு அடக்க கொன்று புதைத்தது ஏன்? ; செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி போராட்டம்

மூன்று மாதப் பிஞ்சு குழந்தையை மூச்சு அடக்க கொன்று புதைத்தது ஏன்? ; செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி செம்மணி சந்தியில் இன்று (20) போராட்டமொன்று நடைபெற்று வருகின்றது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் செம்மணிப் பகுதியில் ...

85 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்

85 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 85 சீனப் பிரஜைகள் இன்று ...

கெஹலியவின் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியில் பாதகமான பக்றீரியா மற்றும் உப்பு இருந்தமை உறுதி

கெஹலியவின் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியில் பாதகமான பக்றீரியா மற்றும் உப்பு இருந்தமை உறுதி

சர்ச்சைக்குரிய ‘தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி’ (Antibody Vaccines) தொடர்பான விசாரணையில், அவற்றில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாரிய வகை பக்றீரியா மற்றும் உப்பு இருந்தமை ஜெர்மனியில் ...

ஆரோஹரா கோஷத்துடன் கதிர்காம காட்டுப்பாதை திறக்கப்பட்டு பாதயாத்திரை ஆரம்பமானது

ஆரோஹரா கோஷத்துடன் கதிர்காம காட்டுப்பாதை திறக்கப்பட்டு பாதயாத்திரை ஆரம்பமானது

கதிர்காமம் முருகன் ஆலயத்தில் எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடியேற்றத்தினை காண காட்டுப்பாதை வழியாக மக்கள் இன்று (20) வெள்ளிக்கிழமை காலை ...

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும்; வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும்; வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா ...

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூன் 26 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்கிஸ்ஸ பதில் நீதவான் முன்னிலையில் ...

சீனாவில் அரச அதிகாரிகள் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை

சீனாவில் அரச அதிகாரிகள் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை

சீனாவில் அரச அதிகாரிகள் அதிகளவில் பணி நிமித்தமாகவும், அலுவலக ரீதியான தொடர்பை தாண்டிய நட்பை வளர்த்துக்கொள்ளவும் சக அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களுடன் இரவு விருந்து நிகழ்ச்சிகளில் பங்குபெறுகிறார்கள். ...

ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கான ஆதாரம் இல்லை; சர்வதேச அணுசக்தி நிறுவனம்

ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கான ஆதாரம் இல்லை; சர்வதேச அணுசக்தி நிறுவனம்

ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கான முறையான முயற்சியை மேற்கொண்டு வருவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் தலைவர் ரஃபேல் க்ரோஸி தெரிவித்துள்ளார். ஈரானியர்களிடம் ...

Page 690 of 713 1 689 690 691 713
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு