தேர்தலில் சஜித் வெற்றி பெற வேண்டி ஹிருணிகா விசேட பூஜை!
ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவிற்கு ,நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ,அவர் வெற்றி பெற வேண்டுமென உடப்பு ஶ்ரீ வீரபத்திரகாளியம்மன் ஆலயத்தில் நேற்று (26) விசேட ...
ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவிற்கு ,நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ,அவர் வெற்றி பெற வேண்டுமென உடப்பு ஶ்ரீ வீரபத்திரகாளியம்மன் ஆலயத்தில் நேற்று (26) விசேட ...
தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையினை இலங்கையில் அங்கீகரித்த ஒரேயொரு கட்சி ஐக்கிய சோஷலிச கட்சியென ஐக்கிய சோஷலிச கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சிறிதுங்க ஜெயசூரிய ...
விடுதலைப் புலிகள் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏதோ ஒரு மூலையில் தக்க வைக்கப்பட்டிருந்தால் இன்று ஒரு சமஸ்டி அரசியல் அமைப்பு கொண்டுவரப்பட்டிருக்கும். துரதிஷ்டவசமாக 2009ஆம் ஆண்டு ...
வவுனியாவில் உள்ள வாடி வீட்டில் பொதுக் கட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் வவுனியாவை சேர்ந்த சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து ...
சமூக வாக்குகளால் பதவிக்கு வந்து, கொடுங்கோல் ஆட்சியாளருக்கு விலைபோன முஸ்லிம் எம்.பிக்களை ஒருபோதும் மன்னிக்க முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் ...
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றால் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ...
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலானது 21.09.2024 அன்று நடைபெறவுள்ளது. அதில் 39 பேர் போட்டியிடவுள்ளதுடன் , தமிழ் தரப்பு வேட்பாளராக பா.அரியநேத்திரன் போட்டியிடுகிறார். அதன் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் ...
இந்த ஜனாதிபதி தேர்தலுக்கான சரியான முடிவுகளை எடுத்து அறிவிப்போம். மக்கள் அதற்கான அங்கிகாரத்தையும், ஆதரவுகளையும் தருவார்கள் அதனால் எதிர்வரும் 5 வருடத்திற்கு திடமான பலத்தை கொண்டுவரமுடியும் என்று ...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சில வேட்பாளர்கள் சந்தித்த போதிலும் எந்த ஒரு வேட்பாளருக்கும் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆதரவளிக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்தினலின் ...
இலங்கையில் தமிழ் முஸ்லிம் மக்களின் எதிர்காலம் பாதுகாப்பானதாக மாற்றியமைக்கப்படவேண்டுமானால் பெரும்பான்மையினத்தின் கையளிக்கப்பட்டுள்ள ஒற்றையாட்சி கட்டமைப்பு ஒழிக்கப்பட்டு ஒரு சமஸ்டி கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் ...
